May 1, 2014

பிரதமர் நரேந்திர மோடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து விட்டார்

பிரதமர் நரேந்திர மோடி அணிந்த ‘சூட்’ ரூ.4.31 கோடிக்கு ஏலம் போனதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த ஆண்டு சனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குடியரசு நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து...
May 1, 2014

கடலில் மிதக்கும் மர்ம பொருட்கள் தொலைந்து போன விமானத்தின் பாகங்களா

கடந்த 22ம் தேதி காலை 8.30மணிக்கு சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு இந்திய விமானப்படையின் விமானம் சென்றது. அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே மாயமானது. அந்த விமானம் என்ன ஆனது? இந்த நிலையில் அந்த விமானம் காற்று சுழற்சியின் காரணமாக...
May 1, 2014

ஆம் ஆத்மி கட்சியில் சேர, சித்து நிபந்தனையா?

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து பா.ஜனதா சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே அவர் 2முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் அண்மையில் சித்து டெல்லி மேலவை உறுப்பினர் பதவியை...
May 1, 2014

வி.கே.சிங் மீது குற்றச்சாட்டு நடுவண் அரசு வட்டாரங்களில் புதிய சர்ச்சை

ராணுவத்தில் பதவி உயர்வைத் தடுக்க முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் சூழ்ச்சி செய்ததாக தற்போதைய ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்ற ரவிதஸ்தனே என்பவர்...
May 1, 2014

மும்பை ஆளுநர் ராஜ்பவன் வளாகத்திற்குள் 13 அறைகளுடன் பாதாளச் சுரங்கம்

மும்பையில் ஆளுநர் வசிக்கும் ராஜ்பவன் வளாகத்திற்குள் 13 அறைகளுடன் பாதாள சுரங்கம் இருப்பதை ஆளுநர் வித்யாசாகர் ராவ் கண்டுபிடித்திருக்கிறார். மூடிக்கிடந்த சுரங்கப்பாதையை ஊழியர்களைக் கொண்டு அவர் திறந்து பார்த்த போது, இந்த பாதாள சுரங்கம் தென்பட்டது. மகாராஷ்டிர தலைநகர்...
May 1, 2014

பாம்பன் பாலம் கடலுக்குள் அல்லது கடலில் மிகவும் உயரமாக அமைக்கவோ ஆய்வு

சேது கால்வாய் திட்டம் ராமேசுவரம் தீவு பகுதிக்கு வரும்போது பாம்பன் தொடர்வண்டி பாலத்தை கடலுக்குள் அமைக்கவோ கடலில் மிகவும் உயரமாக அமைக்கவோ ஆய்வு செய்து அதன் அறிக்கை இந்திய தொடர்வண்டி துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு தொடர்வண்டி (பாலங்கள்) முதன்மைப் பொறியாளர்...
May 1, 2014

பாஜக ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான முயற்சியில் நடுவண் சட்ட அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் தமிழர் பண்பாட்டோடு கூடிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டினை நடத்த...
May 1, 2014

பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை

பாலில் கலப்படம் செய்வதால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும், எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு, பாலில்...
May 1, 2014

லஞ்சம் கொடுக்க மறுத்தவர்களை உத்தரபிரதேச காவல்துறையினர் அடித்துக் கொன்றனர்

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகள் 4 பேர் செங்கல் ஏற்றிக்கொண்டு ஒரு சுமைஊர்தியில் சென்று கொண்டிருந்தனர். சோதனைச்சாவடியில் வண்டியை வழிமறித்த காவல்துறையினர், அவர்களிடம் ரூ.100 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் லஞ்சம் கொடுக்க...