பாலில் கலப்படம் செய்வதால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும், எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு, பாலில்...