May 1, 2014

ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் அமானதுல்லா கான் மீது பாலியல் தொல்லை புகார்

ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினரான அமானதுல்லா கான் மீது அவரது தம்பி மனைவி கடந்த சில நாட்களுக்கு முன் பாலியல் தொல்லை புகார் கொடுத்தார். அதன்பேரில் ஜாமியா நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும் ஜாமியா...
May 1, 2014

குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்: காங்கிரஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2017) சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் மாநிலத்தை பா.ஜ.க.வின் கோட்டையாக மாற்றிய மோடி, பிரதமர் பதவியை 2014-ம் ஆண்டு ஏற்றதும், அம்மாநில முதல்வர் பொறுப்பில் இருந்து விலகினார். அதன் பிறகு ஆனந்திபென் முதல்வரானதில் இருந்து...
May 1, 2014

உச்ச நீதிமன்றத்திற்கு மதிப்பளிக்காத கருநாடகக் குரல்கள்

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறியுள்ளார். காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி கண்காணிப்பு குழுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் நாளை மறுநாள் (செப்டம்பர் 21) முதல் 10 நாட்களுக்கு...
May 1, 2014

கர்நாடகத்தில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களின் எதிரொலி

காவிரி விவகாரத்தால் கர்நாடகத்தில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களின் எதிரொலியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம்...
May 1, 2014

தமிழக லாரி உரிமையாளர்களுக்கு 1000 கோடி ரூபாய் இழப்பு

காவிரி பிரச்னையால் கர்நாடகாவில் ஏற்பட்ட கலவரத்தில் 70க்கும் அதிகமான தமிழக லாரிகள் அடித்து சேதப்படுத்தி, தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. கலவரத்தில் தமிழக லாரி உரிமையாளர்களுக்கு 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சேலத்தில் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள்...
May 1, 2014

பிஎஸ்என்எல்லில் ரூ.249-க்கு மாதம் 300ஜிபி அகன்ற அலைவரிசை சேவை

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்ற பெயரில் 4ஜி சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தச் சூழலில் நடுவண் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் ரூ.249-க்கு மாதம் 300ஜிபி அளவுக்கு இணையத்தைப்...
May 1, 2014

கேஜ்ரிவால் மீது அன்னா ஹசாரே முழுமையாக நம்பிக்கை இழப்பு

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது கொண்டிருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டேன் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வேதனை தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே போராட்டம் நடத்திய காலத்தில் அவருக்கு பக்கபலமாக இருந்தவர் தற்போதைய டெல்லி...
May 1, 2014

ஊழல் ஒழிப்புக் கட்சியின் தேநீர், சமோசா செலவுகள் ரூ.1 கோடியாம்

டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அமைச்சர்கள் தேநீர், சமோசாவுக்காக மட்டும் ரூ.1 கோடி செலவழித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீது...
May 1, 2014

“வாழு..வாழ விடு!” என்ற தத்துவத்தை கர்நாடக அரசுக்கு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம்

“வாழு..வாழ விடு!” என்ற தத்துவத்தின் அடிப்படையில் கர்நாடக அரசு தானும் வாழ்ந்து, தமிழக விவசாயிகளும் வாழும் வகையில் காவிரி நீரை திறந்துவிட முன்வர வேண்டும், என உச்ச நீதிமன்றம் அதிரடியாக வலியுறுத்தியுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்...