May 1, 2014

ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூட்டில் 12அகவை சிறுவன் பலியால் பரபரப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் போராட்டக்காரர்களைக் கலைப்பதற்கு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ரப்பர் குண்டு பாய்ந்த 12 வயது சிறுவன் பலியானான். இதனையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் அருகே உள்ள...
May 1, 2014

3முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்யும் பழக்கத்துக்கு நடுவண் அரசு எதிர்ப்பு

மூன்று முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்யும் பழக்கத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சாயாரோ பானோ உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அவற்றுக்கு நடுவண் அரசின் கருத்தை உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது. அதை ஏற்று, நடுவண் சட்ட அமைச்சகம் சார்பில் அதன் கூடுதல் செயலாளர்...
May 1, 2014

மோடியின் தாய்க்கு பாகிஸ்தான் பிரதமர் கொடுத்த சேலை என்னாயிற்று?

2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற பிறகு தனது முடிசூட்டு விழாவிற்கு, நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமரை அழைத்திருந்தார். இதனால், பாகிஸ்தான் குறித்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் பெரிய மாற்றம் வரப்போகிறது என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக...
May 1, 2014

பெங்களூருவில் 7 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது

பெங்களூருவில் 7 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரு பெல்லாந்தூர் பகுதியில் ஹெச்.எஸ்.ஆர் காவல் நிலையம் அருகே 7 மாடி கட்டடம் ஒன்றில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள்...
May 1, 2014

கர்நாடகத்துக்கு 28-ஆவது நாளாக போக்குவரத்து நிறுத்தம்

கர்நாடகத்துக்கு 28-ஆவது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக எல்லையில் சுமார் 3 கி.மீ.தூரத்திற்கு தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வழங்கக் கூடாது என்று கர்நாடகத்தில் தொடர்ந்து போராட்டங்கள்...
May 1, 2014

தமிழக வாகனங்களை அடித்து நொறுக்கிய கர்நாடகா காவல்துறை

கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல்துறையினர் ஓசூர் அருகே உள்ள ஒரு ஊரில் கொலை சம்பந்தமாக விசாரணை நடத்த காரில் சென்றுள்ளனர். அப்போது தமிழக எல்லை ஜூஜிவாடி சோதனை சாவடியில் தமிழக காவல்துறையினர், அவர்களிடம் அடையாள அட்டை இல்லாததால்...
May 1, 2014

பிகாரில் முழுமையான மதுவிலக்கு செயலாக்கத்திற்கு உயர் நீதிமன்றம் முட்டுக்கட்டை

பிகாரில் முழுமையாக மதுவிலக்கை அமல்படுத்துவதற்காக அந்த மாநில அரசு வெளியிட்ட அறிவிக்கையை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பிகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான மதச்சார்பற்ற மாகூட்டணி அரசு, உள்நாட்டு வகை மதுபானங்களைத் தயாரிப்பது, விற்பது, அருந்துவது ஆகியவற்றுக்கு...
May 1, 2014

எல்லையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இந்திய விமானப்படை தாக்குதல்

எல்லையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் நடத்தப்பட்ட தாக்குதல், அதன்பிறகு அங்கு நிலவும் சூழ்நிலைகள் குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது நேற்று...
May 1, 2014

தில்லியில் மாணவன், ஆசிரியரை அடித்துக் கொன்ற சம்பவத்தால் பரபரப்பு

தில்லியில் பள்ளிக்கு சரியாக வராததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன், மற்றொரு மாணவனுடன் சேர்ந்து ஆசிரியரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி ஆசிரியரான முகேஷ் குமார், திங்கட்கிழமை காலை, பள்ளி வகுப்பறையில் மாணவர்களைத் தேர்வுக்கு...