May 1, 2014

வரி ஏய்ப்பாளர்கள் மீது துல்லியமான அதிரடி தாக்குதல் நடவடிக்கை: மோடி

பயங்கரவாதிகள் மீது எடுத்ததுபோன்று வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீதும் அதிரடி நடவடிக்கை பாயும் என பிரதமர் நரேந்திர மோடி சூசகமாக உணர்த்தினார். பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியிலும்...
May 1, 2014

உதய் மின் திட்டத்தில் இணைந்து கொள்ள தமிழக அரசு விருப்பம்

உதய் மின் திட்டத்தில் இணைந்து கொள்ள தமிழக அரசு விருப்பம் தெரிவித்து உள்ளதாக நடுவண் மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார். நடுவண் மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தில்லியில் இன்று மாலை சந்தித்து...
May 1, 2014

இந்தியாவிற்கு இன்னுமொரு கட்சி

உண்ணாவிரதப் போராளியான இரோம் ஷர்மிளா, தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியதன் அடையாளமாக புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். 2017-ம் ஆண்டு மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் இந்தக் கட்சியின் பெயர் மக்கள் எழுச்சி, நீதிக் கூட்டணியாகும் (Peoples Resurgence and Justice...
May 1, 2014

தொடர்வண்டி நிலைய இலவச வை-பையில் அதிக பயன்பாடு ஆபாச இணையதளங்களே

நாட்டில் அதிகமாக வை-பை இணையத்தள சேவையை பயன்படுத்திய தொடர்வண்டி நிலையமாக பீகார் மாநில தலைநகர் பாட்னா தொடர்வண்டி நிலையம் விளங்குகிறது. இதில் சர்ச்சைக்குரிய விஷயம் என்னவென்றால் அதிகமாக வை-பை பயனாளர்கள் ஆபாச இணையதளங்களே பார்த்து உள்ளனர் என்பதுதான். நாட்டில் இலவசமாக...
May 1, 2014

குஜராத்தில் பின்லேடனுடன் இணைத்து கெஜ்ரிவால் சுவரொட்டி

டெல்லியில் நடைபெற்று வந்த கெஜ்ரிவால்-பா.ஜ.க மோதல் தற்போது குஜராத் வரை சென்றுள்ளது. குஜராத்துக்கு நான்கு நாள் பயணமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்றுள்ளார். அங்கு யாரோ சில ஆசாமிகள் ஒசாமா பின்லேடன், ஹஃபீஸ் சையது உள்ளிட்ட தீவிரவாதிகளுடன் கெஜ்ரிவால் ஃபோட்டோவையும்...
May 1, 2014

பொது உரிமையியல் சட்டத்துக்கு முஸ்லிம் வாரியம் எதிர்ப்பு

அனைத்துக் குடிமக்களுக்கும் பொருந்தக் கூடிய பொது உரிமையியல் சட்டம் தொடர்பான கருத்துகளை அறிவதற்காக சட்ட ஆணையம் கேள்வித்தாள் தயாரித்துள்ளதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மூன்று முறை தலாக் கூறப்படுவதன்...
May 1, 2014

ராணுவ அமைச்சர் பாரிக்கரை யாராவது கட்டுப்படுத்துங்கள்: ஏ.கே.அந்தோணி

சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து பேசி வரும் மனோகர் பாரிக்கரை யாராவது கட்டுப்படுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி நள்ளிரவில் சர்ஜிக்கல் தாக்குதலினை...
May 1, 2014

பாம்போரில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்ட்டர் முடிவிற்கு வந்தது.

ஜம்மு காஷ்மீர் பாம்போர் அரசு கட்டிடத்தில் புகுந்த தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்ட்டர் முடிவிற்கு வந்தது. 60 மணி நேரம் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள். இந்த என்கவுன்ட்டர் தாக்குதலில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ...
May 1, 2014

வெள்ளை நிற ராவணன் உருவபொம்மையால் மோதலில் 35 பேர் காயம்

பஞ்சாப் மாநிலத்தில் தசரா விழாவிற்காக வெள்ளை நிறத்தில் ராவணன் உருவ பொம்மை செய்ததால் இரு கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலில் 35 பேர் காயமடைந்தனர். வடமாநிலங்களில் ஆண்டுதோறும் தசரா விழாவை கொண்டாடும் மக்கள் ‘ராவணவதம்’ என்ற பெயரில் ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதன் ஆகியோரின்...