May 1, 2014

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க கேரள அரசு ஒப்புதல்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து அகவை பெண்களையும் அனுமதிக்க தயாராக இருப்பதாக ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு திருவாங்கூர் தேவசம் வாரியம் கடுமையான...
May 1, 2014

புலியைத் தன்மீது ஏவிவிட பிரதமர் புலிக்கு பயிற்சியா? அரவிந்த் கெஜ்ரிவால்

செல்பிக்களுக்கு போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி வனவிலங்கு காப்பகத்தில் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் புலியை படம் பிடிப்பதற்காக கேமராவுக்கு கோணம் பார்க்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம்...
May 1, 2014

பாகிஸ்தானின் நிர்ப்பந்தத்தால், 8இந்திய தூதரக அதிகாரிகள் திருப்பியழைப்பு

பாகிஸ்தானின் நிர்ப்பந்தத்தால், இஸ்லாமாபாத்தில் இருந்து 8 இந்திய தூதரக அதிகாரிகளை வாபஸ் பெற இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியாவில் உளவு வேலை பார்த்ததாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெக்மூத் அக்தர் என்பவரை இந்தியா சமீபத்தில் வெளியேற்றியது. அதற்கு பதிலடியாக,...
May 1, 2014

இந்தியாவில் மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாள்

இந்தியாவில் மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாள் நாட்டின் பல பகுதிகளில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு, பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளும் முன்னாள் சமஸ்தானங்களும் பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில், மொழி...
May 1, 2014

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.37.50 உயர்த்தப்பட்டுள்ளது

வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை செவ்வாய்க்கிழமை (நவ.1) முதல் ரூ.37.50 உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மூன்று தினங்களுக்கு முன்பு அக்டோபர் 28-ஆம் தேதியன்று ரூ.2...
May 1, 2014

பீட்டா வெளிநாட்டுக் காளைகள் இனப்பெருக்கத்துக்கு ஆதரவானதா எனும் சந்தேகம்!

பீட்டா வெளிநாட்டுக் காளைகள் இனப்பெருக்கத்துக்கு ஆதரவானதா எனும் சந்தேகம்! ஜல்லிக்கட்டுக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் காளை உருவம் கொண்ட ராட்சத பொம்மைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பீட்டா. ஜல்லிக்கட்டுக்கு எதிராக “பீட்டா” அமைப்பினர் தில்லியில் புதன்கிழமை...
May 1, 2014

சந்திரபாபு நாயுடுவுக்கும் மகனுக்கும் மாவோயியத்தினர் கொலை மிரட்டல்

ஆந்திரா-ஒடிசா மாநில எல்லையில் வனப் பகுதியில் பதுங்கி இருந்த மாவோயியத்தினர் மீது இரு மாநில அதிரடிப் படை வீரர்கள் தாக்குதல் நடத்தி 28 பேரை சுட்டுக் கொன்றனர். இதில் மாவோயியத்தினர் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப் பட்டதாக ஆந்திர காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த...
May 1, 2014

காவல்துறையினர் நடத்திய தீர்த்துக்கட்டுதலில் 24 தீவிரவாதிகள் பலி

ஆந்திரா மாநில எல்லையில் தடை செய்யப்பட்ட மாவோயியத் தீவிரவாதிகள் இயக்கத்தைச் சேர்ந்த 24 தீவிரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒடிசாவின் மால்கன் கிரி மாவட்டத்தில் நடந்த இரு மாநில காவல்துறையினர் நடத்திய கூட்டு தீர்த்துக்கட்டுதலில் இந்தத் தீவிரவாதிகள்...
May 1, 2014

ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1கோடியைத் தாண்டியும் மதிக்காத சக நிறுவனங்கள்

ரிலையன்ஸ் ஜியோ சிம்மிலிருந்து அழைக்கப்படும் கால்களுக்கு சரிவர இணைப்பு வழங்காத தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு டிராய் மொத்தம் 3,000 கோடி அபராதம் விதிக்க பரிந்துரை செய்துள்ளது. நம் நாட்டில் செல்பேசி அறிமுகமான காலத்தில் சாமானிய மக்களுக்கு அது எட்டா கனியாகவே இருந்தது....