May 1, 2014

1,000 கோடி கடன் உட்பட 7,016 கோடி ரூபாய் கடன் தொகை எஸ்.பி.ஐ கடன் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது

பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கி திரும்ப கட்டாதவர்கள் என 100 பெரும் பணக்காரர்களின் பட்டியல் அவ்வங்கியிடம் உள்ளது. இதில் விஜய் மல்லையா உள்ளிட்ட 63 பேரின் 7,106 கோடி கடனை எஸ்.பி.ஐ ரத்து செய்துள்ளது. மேலும் 31 பேர் வாங்கிய கடனில் பாதி தொகையைக் கட்டினால் போதும் என...
May 1, 2014

1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் இந்தியாவில் 33 மரணங்கள்

500,1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த 8-ந் தேதி தடை விதிக்கப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 9-ந் தேதியில் இருந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகிறார்கள். உழைத்து...
May 1, 2014

ரூ.25 கோடி லஞ்சம் வாங்கிய மோடி: ஆதாரத்துடன் புயலை கிளப்பும் கெஜ்ரிவால்

பிரதமர் நரேந்திர மோடி 2012-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது ஆதித்யா பிர்லா குழுமத்திடம் இருந்து ரூ.25 கோடி லஞ்சம் பெற்றதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சட்டமன்றச் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால்...
May 1, 2014

மீண்டும், மீண்டும் வங்கிகளுக்கு பணம்பெற வருவதை தடுக்க விரலில் அடையாள ‘மை’

ஒரே நபர் மீண்டும், மீண்டும் வங்கிகளுக்கு வந்து சட்ட விரோதமாக பணம் பெறுவதை தடுக்க கை விரலில் அடையாள ‘மை’ வைக்கப்படும் என்று நடுவண் பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறி உள்ளார். நடுவண் பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று டெல்லியில்...
May 1, 2014

எலியை ஒழிக்க கூரையைக் கெளுத்துவதா?

ரூ500 ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற நடுவண் அரசின் அறிவிப்புக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ரூ500 ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதாகவும் அவர் குற்றம்...
May 1, 2014

ஏழைகளின் சுருக்கு பையா சுவிஸ் வங்கி? மோடியிடம் திருநாவுக்கரசர் கேள்வி

சுவிஸ் வங்கிகளில் இருக்கும் பணத்தை கொண்டு வருவதாக கூறிவிட்டு ஏழைகளின் சுருக்கு பையில் இருக்கும் பணத்தை எடுக்கிறார் என திருநாவுக்கரசர் குற்றம் சாட்டினார். திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: வங்கிகளில்...
May 1, 2014

ரூ.2000 கள்ளநோட்டால் பொதுமக்களிடையே பரபரப்பும் ஆச்சரியமும்

பழைய ரூபாய் 500, 1000 செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனால் நாடு முழுவதும் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய நோட்டுகளைப் பொதுமக்கள் பெற்று வருகின்றனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் பல்வேறு புதிய...
May 1, 2014

கணக்கில் வராத 25 கோடி ரூபாய் சிக்கி உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள்

சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் அதிரடி சோதனையில், 25 கோடி ரூபாய் சிக்கி உள்ளது. நடுவண் அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து வாபஸ் பெறுவதாக தெரிவித்த உடன், பழைய நோட்டுக்களைக் கொடுத்து, ஏராளமான அளவில் தங்கம் வாங்குவதும், ஹவாலா...
May 1, 2014

2,000 மதிப்பிலான ரூபாய் நோட்டு

ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளதாக கூறப்படும் 2,000 மதிப்பிலான ரூபாய் நோட்டு படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 1938 மற்றும் 1954ம் ஆண்டுகளில் 10,000 மதிப்பிலான ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிட்டது. ஆனால், இவை முறையே 1946 மற்றும் 1978ம் ஆண்டுகளில்...