May 1, 2014

பாஜக அமைச்சரின் காரில் 91 லட்சம் பறிமுதல்

மகராஷ்டிர மாநில பாஜக அமைச்சரின் காரில் இருந்து 91 லட்ச ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டு பணம் குறித்த விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக சுபாஷ் தேஷ்முக் கூறியுள்ளார். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000...
May 1, 2014

இந்திய தொடர்வண்டித்துறையின் ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரான போர்

ரயில்வேயை நவீனமயமாக்குவது என்ற முகாந்திரத்தில் நீளம் குறைந்த சாதாரண பெட்டிகளை அகற்றிவிட்டு, அதனிடத்தில் நீளம் அதிகமான, படுக்கை வசதி கொண்ட இருக்கைகளின் எண்ணிக்கை அதிகம்கொண்ட, ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எல்.எச்.பி. பெட்டிகள் படிப்படியாக...
May 1, 2014

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி சந்தித்து பேசி உள்ளார்

500, 1000 ரூபாய் நோட்டுகள் தடையினால் நெருக்கடி ஏற்பட்டு உள்ளநிலையில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி சந்தித்து பேசிஉள்ளார். செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மக்கள் வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி...
May 1, 2014

நோட்டுகள் செல்லாது அறிவிப்பு நாட்டில் கலவரம் வெடிக்க காரணமாகலாம் கடும் எச்சரிக்கை

ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற நடுவண் அரசின் அறிவிப்பு நாட்டில் கலவரம் வெடிக்க காரணமாகலாம் என்று நடுவண் அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு நாடு...
May 1, 2014

வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வரும் காணொளியால் பொதுமக்கள் அதிர்ச்சி

வங்கியின் பின்புறத்தில் ஒரு வாலிபர் ஜன்னல் வழியாக பணக்கட்டு ஒன்றை பெற்றுக் கொண்டு செல்வதுபோல் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வரும் காணொளியால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8ம் தேதி...
May 1, 2014

ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் முட்டல் மோதல்

புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திய விவகாரத்தில் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் முட்டல் மோதல்கள் அதிகரித்துவிட்டன என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். அரசின் முடிவால் நிதி அமைச்சகம் மீள முடியாத கெட்ட பெயருக்கு ஆளாகிவிட்டது என ஜெட்லி வேதனைப்பட்டதாகவும்...
May 1, 2014

500,1000 ரூபாய் நோட்டுகளை சீனாவில் உள்ள இந்திய வங்கிகளில் வைப்பு செய்ய முடியாது

இந்திய அரசாங்கத்தினால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சீனாவில் உள்ள இந்திய வங்கிகளில் வைப்பு செய்ய முடியாது என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் தேதி இரவு அன்று 500 மற்றும் 1000 ரூபாய்...
May 1, 2014

அப்படிப் போடு கொடுவாள! புதிய ரூ.2ஆயிரம் தாள்களில் லஞ்சப் பணம்

பழைய ரூ.500,1000 தாள்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பையடுத்து நாடு முழுவதும் ரூபாய் தாள்களை மாற்ற மக்கள் கடும் சிரமப்பட்டு வரும் நிலையில், குஜராத்தில் உள்ள இரண்டு துறைமுக அதிகாரிகள் ரூ2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டனர். ஆனால், இதில் விநோதம்...
May 1, 2014

ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு 500, 1000 நோட்டுகள் வைத்து இருப்பது தண்டனைக்குரிய குற்றம்

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு ரூ.500, 1000 நோட்டுகள் வைத்து இருப்பது தண்டனைக் குரிய குற்றமாக கருதப்படும் என்று அறிவிக்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு வாபஸ் பெறுவதாக நவம்பர் 8 ம் தேதி நடுவண் அரசு...