May 1, 2014

சேலம் இரும்பாலையைத் தனியாருக்குத் தாரை வார்க்க நடுவண் அரசு ஒப்புதல்

நாட்டின் மகாரத்தினமாக போற்றப்பட்ட மிகப் பெரிய இரும்பாலையின் சகாப்தம், தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி தனியாரின் கைகளுக்குத் தாரை வார்க்கப்படுகிறது. நடுவண் உருக்குத் துறை இணை அமைச்சர் விஷ்ணு தியோ சாய், நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த பதில் தமிழக...
May 1, 2014

ஏ.டி.எம். மற்றும் வங்கிகள் மூலம், ரூ144கோடி கள்ள நோட்டுக்கள் விநியோகம்

கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதிலும் உள்ள ஏ.டி.எம்.,கள் மற்றும் வங்கிகள் மூலம், ரூ144 கோடி மதிப்பிற்குரிய 19 லட்சம் கள்ள நோட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் வாயிலாக...
May 1, 2014

முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை

ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடுவண் அரசு எடுத்த இந்த நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற...
May 1, 2014

நடுவண் அரசின் பொறுப்பற்ற செயல்முறைகளைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

அதிக மதிப்புடைய ரூபாய் தாள்களை திரும்பப் பெறுவதில் நடுவண் அரசின் பொறுப்பற்ற செயல்முறைகளைக் கண்டித்து நாடு முழுவதும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்,...
May 1, 2014

நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு புதிய தேர்தலைச் சந்திக்க பிரதமர் மோடி தயாரா: மாயாவதி

ரூபாய் நோட்டு திரும்பப் பெறுதல் விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தை அறிய, நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு புதிய தேர்தலை சந்திக்க பிரதமர் மோடி தயாரா? என மாயாவதி சவால்விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்ததாவது:...
May 1, 2014

ரூ.500, 1000 தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பால் ரூ.1.28 லட்சம் கோடி ரூபாய் இழப்பு

ரூபாய் தாள்கள் விவகாரத்தில் நடுவண் அரசு எடுத்த முடிவை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் இன்று ஒரு படி மேலே சென்று, பிரதமர் மோடி மோசமான அரசியல்வாதி எனவும் பொய்களைப் பரப்புகிறார் என்றும் கடுமையாக விமர்சித்தது பரபரப்பை...
May 1, 2014

இந்தியாவின் முதல் பட்டுவாடா வங்கிச் சேவையை ஏர்டெல் சோதனை வடிவில் தொடங்கியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் ஏர்டெல் உள்ளிட்ட 11 தனியார் நிறுவனங்களுக்குப் பணப்பட்டுவாடா வங்கிச் சேவையைத் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தற்போது, வாலட் மற்றும் ஏர்டெல் மணி சேவைகளை வழங்கிவருகிறது. இதனைத் தொடர்ந்து, தற்போது...
May 1, 2014

பிரதமர் மோடியின் மிகப்பெரிய நிர்வாகச் சீர்கேட்டை கடுமையாகக் கண்டித்த மன்மோகன் சிங்

ரூபாய் நோட்டு மாற்றம் மூலம் திட்டமிட்ட கொள்ளைக்கு நடுவண் அரசு வழிவகுப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். மாநிலங்களவையில் நேற்று உரையாற்றிய மன்மோகன் சிங், பிரதமர் மோடியின் நடவடிக்கையை கடுமையான வார்த்தை பிரயோகத்தால் கண்டித்தார். கறுப்பு...
May 1, 2014

பஞ்சாப் மாநிலத்தில் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் பணஅட்டை தேய்ப்புக் கருவியுடன்

மோடி கடந்த 8-ம் தேதி ரூ.500 மற்றும் 1,000 நோட்டுக்களைத் திரும்ப பெறும் நடவடிக்கையால் கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டையும் ஒழிக்க முடியும் என்று கருதி, செல்லாது என அறிவித்தார். இதனையடுத்து மக்கள் தங்களின் அன்றாட செலவுகளுக்கு வங்கிக்கு சென்று காத்திருந்து தங்களிடம் உள்ள...