May 1, 2014

பிச்சைக்காரர்களிடமும் பணஅட்டை தேய்ப்புக் கருவி

பிச்சைக்காரர்கள் கூட பணஅட்டை தேய்ப்புக் கருவி வைத்திருக்கும் போது நாம் அனைவரும் ஏன் எண்ணிம பரிவர்த்தனைக்கு மாறக் கூடாது என மோடியின் பேச்சால் கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற பாஜ கருத்துப்பரப்புதல் கூட்டத்தில் பிரதமர் மோடி...
May 1, 2014

நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கும் முன்பு நாட்டுப்பண் ஒலிபரப்ப வழக்கு

நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் படத்தைத் திரையிடுவதற்கு முன் நாட்டுப்பண் ஒலிபரப்ப வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய் ஆகியோரை கொண்ட அமர்வு கடந்த 30ந் தேதி உத்தரவிட்டது. இந்த அமர்வு முன் பா.ஜனதா தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வனி குமார்...
May 1, 2014

பயனர்களின் தகவல்களைப் பாதுகாக்க தவறிய மோடி செயலி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ செயலியான நரேந்திர மோடி ஆப் பயனர்களின் தகவல்களைப் பாதுகாக்க தவறி விட்டது என மும்பை டெவலப்பர் ஜாவேத் காத்ரி என்பவர் குற்றம் சாட்டிள்ளார். அதன் படி நரேந்திர மோடி செயலியைத் தங்களின் சீர்மிகுசெல்பேசியில் தரவிறக்கம்;;...
May 1, 2014

செல்பேசி மூலம் மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு ஒரு செயலி

நேர்மையான, வெளிப்படையான, வலுவான இந்தியாவும், இந்தியப் பொருளாதாரமும் உருவாக, மின்னணு சார்ந்த பணப் பரிவர்த்தனைகள் வழிவகுக்கும் என்பதாக, ரொக்கமற்ற பொருளாதார நடைமுறைக்கு மக்கள் மாறுவதை நடுவண் அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆதார் எண்ணையும், கை ரேகையையும்...
May 1, 2014

பெங்களூரில் ரூ.4.7 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பெங்களூரில் அரசு உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.4.7 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிறகு, பலர் வங்கியாளர்களின்...
May 1, 2014

புதிதாக நகை கட்டுப்பாடு இல்லை : நிதியமைச்சகம் விளக்கம்

பழைய சட்டத்தின் படி, திருமணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும், திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கமும், வைத்திருக்கலாம். ஆண்கள் 100 கிராம் வரை தங்கம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படமாட்டாது. அதுமட்டுமின்றி பரம்பரை நகைகள், பழைய தங்கக்கட்டிகளுக்கு வருமான வரி...
May 1, 2014

ரூபாய்தாள் விவகாரத்தில் நடுவண் இன்னுமொரு தடாலடி

பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் தாள்களை நாளை வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று நடுவண் அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செல்லாத ரூபாய் தாள்களை டிசம்பர் 15-ஆம் தேதி வரை பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தலாம் என்று நடுவண் அரசு முதலில் அறிவிப்பு...
May 1, 2014

ரூபாய் தாள் விவகாரம்: வணிகர் சங்கம் வலியுறுத்தும் 12 அம்ச கோரிக்கைகள்

ரூபாய் தாள் விவகாரம் தொடர்பாக நடுவண் அரசிடம் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரூபாய் தாள் விவகாரம் தொடர்பாக பொதுமக்கள், வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு...
May 1, 2014

ஜன்தன் வங்கிக் கணக்கில், ரூ.98,05,95,12,231 கோடி வைப்பு செய்யப்பட்டுள்ளது

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவருக்குச் சொந்தமான ஜன்தன் வங்கிக் கணக்கில், ரூ.98,05,95,12,231 கோடி நவம்பர் 4 -ஆம் தேதி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் பல்வீந்தர் சிங். கார்...