நேர்மையான, வெளிப்படையான, வலுவான இந்தியாவும், இந்தியப் பொருளாதாரமும் உருவாக, மின்னணு சார்ந்த பணப் பரிவர்த்தனைகள் வழிவகுக்கும் என்பதாக, ரொக்கமற்ற பொருளாதார நடைமுறைக்கு மக்கள் மாறுவதை நடுவண் அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆதார் எண்ணையும், கை ரேகையையும்...