May 1, 2014

உலகிலேயே மிகப் பெரிய கோயில்

உலகிலேயே மிகப் பெரிய ஹிந்துக் கோவிலை அமைப்பதற்கான தொடக்கநிலைப் பணிகள் பீகார் மாநிலத்தில் தொடங்கியுள்ளன. பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 150 கி.மீ. தொலைவில், மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள கேசரியா அருகே சானகி நகரில் 165 ஏக்கர் பரப்பளவில்...

May 1, 2014

எல்லைக்கடவு பெறுவதற்கு சாதுக்கள் தங்கள் குருவின் பெயரை விண்ணப்பத்தில் குறிப்பிடலாம்.

 

 

     எல்லைக்கடவு பெறுவது தொடர்பான சில கட்டுப்பாடுகளை வெளியுறவு அமைச்சகம் தளர்த்தியுள்ளது.

     சாதுக்கள் தங்கள்...

May 1, 2014

குஜராத்தில் திருமண விருந்தில் கரை புரண்ட சரக்கு

 

     பண்ணை வீடு ஒன்றில் திருமண விருந்தில், மது அருந்தி விட்டு ஆட்டம் போட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

     குஜராத்...

May 1, 2014

ஜியோ இலவச சேவைகளில் விதிமுறை மீறல்: ஏர்டெல் குற்றச்சாட்டு

 

 

     ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் வழங்குவது, நடுவண் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளது என ஏர்டெல் குற்றம் சாட்டியுள்ளது.

May 1, 2014

சவுகார்பேட்டையில் சிக்கிய பண சுரங்கம்; வருமானவரித்;துறை சோதனையால் அலறும் காக்கிகள்

     வருமான வரித்துறையினர் தமிழகத்தில் நடத்திவரும் கறுப்புப் பண வேட்டையில், சேகர் ரெட்டியிடம் முடிந்தவரை விசாரித்து முடித்துவிட்டனர். இனி வரிசையாக ஆட்களைத் தூக்க வேண்டியது மட்டுமே மிச்சம் என்கிற அளவுக்கு நிலைமை...

May 1, 2014

வெறும் 1 விழுக்காட்டினர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர்



நாட்டில் உள்ள 125 கோடிக்கும் மேற்பட்ட மக்களில், வெறும் 1 விழுக்காட்டினர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர் என்று திட்ட கமிஷனுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட ‘நிதி ஆயோக்’ அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்....
May 1, 2014

சகாரா நிறுவனம் உங்களுக்கு வழங்கிய 10 பைகளில் என்ன இருந்தன? மோடிக்கு ராகுல் கேள்வி

குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த போது சகாரா நிறுவனம் வழங்கிய 10 பைகளில் என்ன இருந்தன? என ராகுல் காந்தி மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார்.

     குஜராத் முதல்வராக பதவி வகித்த போது மோடி லஞ்சம் பெற்றதாக...

May 1, 2014

நஜீப் ஜங் ராஜினாமாவுக்கு கேஜ்ரிவால் அரசுடன் ஓயாத அதிகாரத் தகராறு காரணமா

 

     டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை நடுவண் அரசுக்கு நஜீப் ஜங் அனுப்பிவிட்டார். டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுடன் தொடக்கம் முதலே...

May 1, 2014

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார்: ராகுல்

 

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்று உள்ளார் என குற்றம்சாட்டி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து வெளியிட்டு உள்ளார்.