உலகிலேயே மிகப் பெரிய ஹிந்துக் கோவிலை அமைப்பதற்கான தொடக்கநிலைப் பணிகள் பீகார் மாநிலத்தில் தொடங்கியுள்ளன. பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 150 கி.மீ. தொலைவில், மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள கேசரியா அருகே சானகி நகரில் 165 ஏக்கர் பரப்பளவில்...
எல்லைக்கடவு பெறுவது தொடர்பான சில கட்டுப்பாடுகளை வெளியுறவு அமைச்சகம் தளர்த்தியுள்ளது.
சாதுக்கள் தங்கள்...
பண்ணை வீடு ஒன்றில் திருமண விருந்தில், மது அருந்தி விட்டு ஆட்டம் போட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
குஜராத்...
ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் வழங்குவது, நடுவண் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளது என ஏர்டெல் குற்றம் சாட்டியுள்ளது.
வருமான வரித்துறையினர் தமிழகத்தில் நடத்திவரும் கறுப்புப் பண வேட்டையில், சேகர் ரெட்டியிடம் முடிந்தவரை விசாரித்து முடித்துவிட்டனர். இனி வரிசையாக ஆட்களைத் தூக்க வேண்டியது மட்டுமே மிச்சம் என்கிற அளவுக்கு நிலைமை...
குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த போது சகாரா நிறுவனம் வழங்கிய 10 பைகளில் என்ன இருந்தன? என ராகுல் காந்தி மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார்.
குஜராத் முதல்வராக பதவி வகித்த போது மோடி லஞ்சம் பெற்றதாக...
டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை நடுவண் அரசுக்கு நஜீப் ஜங் அனுப்பிவிட்டார். டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுடன் தொடக்கம் முதலே...
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்று உள்ளார் என குற்றம்சாட்டி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து வெளியிட்டு உள்ளார்.