அணு ஆயுதங்களைச் சுமந்துச் சென்று 4,000 கிமீ தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமைகொண்ட அக்னி-4 ஏவுகணை திங்கட்கிழமை ஒடிசா கடலோரப் பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது நடுவண் அரசின் கடமையாகும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அதற்கு பதிலாக 500, 2000 ரூபாய் தாள்கள் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார். பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் தாள்களை வங்கியில்...
சனவரி 1 முதல் எந்நேரமும்பணம் மையங்களில் நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று இந்தேய இருப்புவங்கி அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், வங்கிகளில் நேரடியாக சென்று கிழமைக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே...
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் அலுவலகம் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த தலையாய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதால் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில்...
பெங்களூரில் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பண மோசடி குற்றச் சாட்டில் சிக்கிய வங்கி அதிகாரி ஒருவர் தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர்...
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் ஜின் ஜாக் நகரில் வசிப்பவர் சர்வேசா தேவி. நிறைமாத கர்ப்பிணியான இவர் செலவுக்கு பணம் எடுப்பதற்காக அங்குள்ள எப்போதும் எடுக்கலாம் பணம் மையத்திற்கு சென்றார். எப்போதும் எடுக்கலாம் பணம் மையதத்தில் ஏற்கனவே...
பிகார் மாநிலத்தில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த ஜமூய் மாவட்டத்தில் வங்கிக் கணக்கில்லாத கிராமத்தினருக்கு ஏடிஎம் அட்டைகள் கிடைத்தது எப்படி? என்பது குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை காவல் துறை அமைத்துள்ளது.
குசராத்தில் இசை கச்சேரியில் பாடகி மீது ரூ.10 ரூ20 ரூபாய் தாள்களை ரசிகர்கள் அள்ளி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.