காதி நாள்காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றில் இருந்து காந்தி படத்தை நீக்கவிட்டு மோடி படம். வெடிக்கும் புதிய சர்ச்சை! மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் நாள்காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றில் உள்ள காந்தியின்...
தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்காமல் விடப்பட்ட சுங்கக்கட்டணம் ரூ. 1000கோடியை விரைவில் வழங்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சரகம் நடுவண் அமைச்சரவையிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள...
இந்திய ராணுவ வீரர் தேஜ் பதூர் யாதவ் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று அதிர வைத்துள்ளது. எல்லைப் பகுதியில் காவலில் இருக்கும் தங்களுக்குத் தரமற்ற உணவு வழங்குவதாக அந்த காணொளியில் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஏப்ரல்1 முதல் நவம்பர்9 வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் தொகையாக வைப்பு செய்யப்பட்டுள்ள சேமிப்பு கணக்குகளின் விவரங்களை அளிக்குமாறு வங்கிகளுக்கு வருமான வரித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
பழைய ரூ500 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற இந்திய அரசு அறிவித்தன் எதிரொலியாக நேபாளத்தில் கடும் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில்லரை தட்டுப்பாட்டைச் சமாளிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேபாள அரசு கேட்டுக்கொண்டது....
டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மெட்ரோ தொடர்வண்டிகளில் பயணிக்கும்போது அவர்கள் கத்தி எடுத்துச் செல்ல மத்திய பாதுகாப்பு படை அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து மூத்த அதிகாரி...
ரூபாய்தாள் திரும்பப் பெறுதல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளின் துயரங்களைக் குறைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
...
ரிலையன்ஸ் ஜியோவும் டாடா டெலி சர்விஸ் நிறுவனமும் பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள இண்டர்கனக்ட் பயன்பாடு கட்டணங்கள் குறித்த வழக்கிற்கு எதிராகப் பேசியுள்ளன.
சமையல் எரிவாயு
உருளை விலையை இணையவழியில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, சமையல் எரிவாயு உருளை விலையில்
ரூ.5 சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
...