நாடாளுமன்றத்தில் உள்ள 50வது அறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள 50வது அறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாளை பொது வரவு-செலவு...
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை (நீட்) நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை...
பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டியின் பலன்களை உடனடியாக எதிர்பார்க்க முடியாது என்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசினார்.
நாடாளுமன்ற வரவு-செலவு கூட்டத் தொடர் இன்று...
சல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் ஆட்டோவுக்கு தீவைத்த பெண் காவலர் அடையாளம் தெரிந்தது. அவர் விரைவில் தற்காலிக நீக்கம் செய்யப்படுவார்
தமிழகம் முழுவதும் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக...
விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க நடுவண் மற்றும் மாநில அரசுகள் என்ன திட்டம் வைத்துள்ளன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 4 வாரத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில்...
பெயர் வெளியிட விரும்பாத நபர்கள் மூலம் தலையாய அரசியல் கட்சிகள், ரூ.7,833 கோடி நன்கொடை பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.3,323 கோடி நன்கொடை கிடைத்திருப்பதாகவும், அதற்கு அடுத்தபடியாக...
செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களில் 97விழுக்காடு; வங்கிகளில் மீண்டும் செலுத்தப்பட்டு விட்டதால் மோடி அறிவித்த திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு, ஊழியர்கள் எழுதிய கடிதத்தில், ரூபாய் தாள் திரும்பப் பெறுதல் விவகாரத்தில், மோசமான நிர்வாகம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில் தலையாய பதவியில்...
மகாத்மா காந்தியை விட பிரதமர் மோடி தான் மிகப் பெரிய புகழைப் பெற்றவர் என அரியானா அமைச்சரும், பா.ஜ., தலைவருமான அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
காதி நிறுவன நாள்காட்டி மற்றும் நாட்குறிப்பில் காந்தியின்...