இணையத்தளத்தில் அதிகம் கலாய்க்கப்பட்ட அரசியல்வாதிகளில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி முதலிடத்தில் உள்ளார் என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
உத்தரபிரதேச...
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு...
மேற்கு வங்க அரசுக்கு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பாடம் நடத்துவதை விடுத்து, அதற்குத் தேவையான நிதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடுவண் அரசிடம் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் மிகப்பெரும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 11-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது.
கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதாதளம், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளோடு நாகலாந்து மக்கள் முன்னணியின் ஆட்சி நாகாலந்தில் நடைபெறுகிறது.
பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மக்கள்...
சென்னையில் இரு கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தில் கடலில் கொட்டிய கச்சா எண்ணையை ஒரு வாரமாகியும் அகற்ற முடியாமல் திணறுகின்றன நடுவண், மாநில அரசுகள்.
தன்னார்வலர்கள் தாங்களாகவே முன் சென்று...
நாடு முழுவதும் உள்ள பொது விநியோகத் திட்டக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரைக்காக மாநிலங்களுக்கு நடுவண் அரசு அளித்து வந்த மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நடுவண் அரசு வரவு-செலவுதிட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இருந்து மும்பையை பா.ஜ.க பிரிக்க திட்டமிடுவதாக நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். மும்பையை யாராவது பிரிக்க நினைத்தால் அவர்களின் கால்களை வெட்டுவேன் என்று ராஜ்தாக்ரே எச்சரித்துள்ளார்.
கருப்புப் பணத்தை தோண்டி எடுக்க மென்பொருள் தயார்; பழைய ரூபாய்தாள் வைப்பு செய்த 18 லட்சம் பேருக்கு எச்சரிக்கை அறிக்கை.
கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டை ஒழிக்கும் வகைக்கு என்று...