May 1, 2014

மோடிக்கு நல்ல புத்தியை அளிக்க சுவாமியை வேண்டி சாலையில் உருண்டு புரண்டு போராட்டம்

பிரதமர் மோடிக்கு நல்ல எண்ணத்தை அளிக்கும் படி சுவாமியை வேண்டி இன்று தரையில் உருண்டு அங்க பிரதட்சணம் செய்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்....

May 1, 2014

சுரங்கவழி சாலை திறப்பு நிகழ்வில் இளைஞர்கள் குறித்து பிரதமர் மோடி புண்படுத்தும் பேச்சு

ஜம்முவையும், சிரிநகரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையைத் திறந்து வைத்து, பேசிய பிரதமர் நரேந்திர மோடி,

     ‘காஷ்மீர் மாநில இளைஞர்கள் சுற்றுலாவைத் தேர்ந்தெடுக்க போகிறீர்களா? இல்லை....

May 1, 2014

எந்தப் பொத்தானை அழுத்தினாலும் ஒப்புகை சீட்டில் பாரதீய ஜனதா கட்சியின் தாமரை சின்னம்

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநில தேர்தல்களை அடுத்து மின்னணு வாக்கு இயந்திரத்தின் நன்பகத்தன்மை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தரப்பில் கேள்விகள் எழுப்பட்டு வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ்...

May 1, 2014

புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண் இன்று முதல் கட்டாயமாகிறது

புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண், பான் எண், மொபைல் போன் எண் ஆகியவற்றை அளிப்பது இன்று முதல் கட்டாயமாகிறது.

     இது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும்...

May 1, 2014

நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளோடு மது அருந்தகம் உள்ள நட்சத்திர உணவகங்களுக்கும் தடை

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் மதுக்கடைகள் இருப்பதால், வாகன ஓட்டிகளை அது ஈர்க்கிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும்

May 1, 2014

நள்ளிரவே விற்றுத் தீர்ந்தன பி.எஸ்.3 தரநிலையில் தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள்

பெருகி வரும் வாகன மாசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மாசு தரம் பி.எஸ்.4 நெறிமுறைகளை பின்பற்றி வாகனங்கள் தயாரிக்குமாறு வாகன தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து பழைய தரத்தில் அதாவது பி.எஸ்.3 மற்றும் 2-ன் கீழ்...

May 1, 2014

நாளை ஒரே நாள் இரு சக்கர வாகனங்களில் விலை அதிரடியாக குறைப்பு

இருசக்கர வாகனங்களின் மாசு வெளியீட்டை நிர்ணயிக்கும் பிஎஸ்3 தரமுறையில் அமைந்த வாகனங்களை, ஏப்ரல்1ஆம் தேதி முதல் விற்பனை செய்யவோ பதிவு செய்யவோ கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

     இந்தத்...

May 1, 2014

டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள்: உதாசீன பாஜக

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று பாம்புக் கறி தின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

     தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில...

May 1, 2014

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக உழவர்களுக்கு ஆதரவாக உ.பி., அரியானா உழவர்கள்

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் 200க்கும் மேற்பட்ட உழவர்கள் அதிரச்சி மரணம், தற்கொலை என உயிரிழந்துள்ளனர்.  எனவே தமிழகத்தில் உழவர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன...