நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க நடுவண் அரசு கடந்த 15-ந் தேதி அனுமதி வழங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசல் கிராமத்திலும் ஹைட்ரோ கார்பன்...
ரிசர்வ் வங்கி மறுத்ததால் 96 ஆயிரம் ரூபாய் பழைய தாள்களை மாற்றித்தரும்படி பெற்றோர்களை இழந்த சிறுவன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டம் சரவாடா அருகே உள்ள ஆர்.கே....
உத்தரபிரதேசத்தில் மாட்டிறைச்சி கூடங்கள் மூடப்பட்டதால், உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு,...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள பா.ஜ.க. அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாக முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.
...
இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலில் 64 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் வாக்குச் சீட்டு முறையில் வாக்குப் பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இராதாகிருஷ்ணன் நகர்...
கச்சத்தீவு வழக்கில் நடுவண், மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு அறிக்கை: உச்சநீதிமன்றம் ஆணை
கச்சத்தீவை மீட்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நடுவண் அரசு மற்றும் தமிழக தலைமை செயலாளருக்கு விளக்கம்...
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில தேர்தலில், பா.ஜ.க வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த வெற்றியை பா.ஜ.க தொண்டர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே சென்று கொண்டாடியுள்ளனர். இதன் உச்சம்தான், பா.ஜ.க தொண்டர்கள் கட்சியின் கொடியைப்...
உத்தபிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக அரசு இன்று பதவியேற்றது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் உத்தரபிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யாநாத் பதவியேற்றுக்கொண்டார்.
இந்தியாவின் ஊழல் கண்காணிப்பு ஆணைய இணையதளம், முடங்கியதாக தகவல் வெளியாகிது. குறிப்பாக, அதில் இருந்த அனைத்து தரவுகளும் அழிந்து விட்டதாக கூறப்பட்டது. இதனால், அந்த துறையில் கடந்த நான்கு மாதங்களாக பணிகள் நடப்பதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு...