தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர்...
கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மக்களுக்கு வழங்கப் பட்டுவரும் மானியங்களைப் பிடுங்குவதில் மோடிக்கு இணையாக இது வரை ஆட்சியில் இருந்த எந்த நடுவண் அரசும் ஈடு இணையாக முடியாது.எந்த ஏழையும் தங்கள் எரிவாயு மானியத்தை விட்டு கொடுக்க மோடி அரசு...
உச்ச நீதிமன்ற தலைமை நீதிஅரசர் உள்ளிட்ட 7 நீதிஅரசர்கள் தனது முன்னிலையில் அணியமாக வேண்டும் என்று நீதிஅரசர் கர்ணன் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த, சின்னச்சாமி...
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் தொகுதி இடைத் தேர்தலில் மறு வாக்குப் பதிவு நடைபெற்ற இடங்களில் 2 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில்...
தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடிச்சோதனை? இராதகிருட்டினன் நகர் இடைத்தேர்தல் ரத்து? தி.மு.க நிர்வாகிகள்-ஆளுநர் சந்திப்பு என அரசியல் களம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது....
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்சா அமைப்பு தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேற்கு மாநில முதல்-மந்திரியும்...
மின்னணு வாக்குப் பெட்டிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். இனி வரும் தேர்தல்களில் வாக்குச் சீட்டுகளையே பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. இளைஞரணித்...
தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என நடுவண் அரசு அறிவித்துள்ளது.
தேசிய வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்,...
சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட பாடத் திட்டங்களில் கல்வி கற்றுக்கொடுக்கப்படும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் 12ஆம் வகுப்பு வரை மலையாளப் பாடம் கட்டாயம் என கேரள அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.