அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடக்கும் விருந்துகளில் அனைத்து அசைவ உணவுகளுக்கு தடை விதிக்குமாறு விலங்குகள் நல அமைப்பு எனப்படும் பீட்டா அமைப்பானது பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மனிதர்களுக்கு இந்தேயாவில் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதைப் போல, பசுமாடுகளுக்கும் அடையாள அட்டை வழங்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசு மாடுகளின்...
பிரதமர் நரேந்திர மோடி தேநீர் விற்பனை செய்த தொடர் வண்டி நிலையம் எட்டு கோடி ரூபாய் செலவில், மேம்படுத்தப்பட உள்ளது.
குஜராத் மாநிலம், மேக்சானா மாவட்டத்தில் உள்ளது வாத்நகர் தொடர் வண்டி நிலையம்;. இங்குள்ள தேநீர் கடையில், தன்...
இந்தேயா முழுவதும் 8ஆம் வகுப்பு வரை ஹிந்தி மொழி பாடத்தைக் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில்...
பாபர் மசூதி வழக்கில் மீண்டும் அத்வானியை இணைத்ததன் வாயிலாக அவர் குடிஅரசுத்தலைவர் ஆகும் வாய்ப்புக்கு மோடி அரசு முட்டுக்கட்டை போட்டிருப்பதாக லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
பாபர் மசூதி...
டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 தலைவர்களின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடர்டி முதலிடம் பிடித்துள்ளார்.
இயங்கலை மூலம் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில், இந்திய...
குல்பூஷண் ஜாதவுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட விவகாரத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை நடுவண் அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்தேயாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண்...
பாராளுமன்றத் தேர்தலில் வெல்வதற்காக பா.ஜ.க அரசு பாகிஸ்தானுடன் போர் தொடுக்கும் என காங்கிரசு மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
ராஜஸ்தான்...
ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில், பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. அதில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா, நடுவண்அமைச்சர்கள், பா.ஜனதா முதல் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.