மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடு பற்றி டெல்லி சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் விவாதம் தொடங்கியது. மின்னணு வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பழைய மின்னணு வாக்கு இயந்திரம்...
உச்சநீதிமன்ற தலைமை நீதிஅரசர் உள்பட உச்சநீதிமன்ற நீதிஅரசர்கள் 8 பேருக்கு 5 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிஅரசர் கர்ணன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை வன்கொடுமைச் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்துள்ளதாகவும்...
நீட் தேர்வு கெடுபிடியின் உச்சமாக கேரளா மாநிலத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நீட் எழுத்து தேர்வு இந்தியாவின்...
நாடு முழுவதும் இன்று மருத்துவ படிப்பில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடந்தது. தேர்வு அறைக்குள் நுழையும் முன்பு பல்வேறு சோதனைகளைத் தாண்டி செல்வதற்குள் போதும், போதும் என வெறுத்து போய் விட்டனர்.
நீதிஅரசர்களுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகியுள்ளவர் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிஅரசரான கர்ணன்.
நீதிஅரசர்கள் குறித்த பேச்சு,...
லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று நடுவண் அரசுக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த உத்தரவை தாமதப்படுத்தக்கூடாது என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளது.
ஊழலை ஒழிக்க...
ஜம்மு-காஷ்மீரில் முகநூல், கீச்சு, உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில உள்துறை செயலகம் பிறப்பித்துள்ள உத்தரவில், தேசவிரோத...
டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆளும் ஆம்ஆத்மி கட்சிக்கு 3 வது இடமே கிடைத்துள்ளது. அதே நிலையில் ஆம்ஆத்மியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
மூன்றாவது இடத்திற்கு...
நான் ஏன் இப்போதே சுழல் விளக்கை அகற்ற வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். மே ஒன்றாம் தேதி முதல் எனது காரில் சுழல் விளக்கு இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
வண்ண சுழல்...