முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஜெயின் குழுவினால்; குற்றம்சாட்டப்பட்ட சந்திராசாமி கடைசி வரை சிபிஐயால் விசாரிக்கப்படவேயில்லை.
திருப்பெரும்புதூரில் 1991ம் ஆண்டு படுகொலை...
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சு-30 எனப்படும் சுகோய்-30 விமானத்தில், இந்திய விமானிகள் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரெனக் காணாமல்போனது.
அசாம் மாநிலம், தேஜ்பூர் அருகே இரண்டு...
அமெரிக்க நாட்டில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய அறிவியல் போட்டி ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் பிரஷாந்த் ரங்கநாதன் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச...
சமூக நல திட்டங்களைப் பெற ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கும் திட்டத்துக்கான கெடுவை சூன்30க்கு மேல் நீட்டிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் நடுவண் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காங்கிரஸ்...
நாட்டில் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் தற்கொலை, எல்லையில் ராணுவ வீரர்கள் மரணம், பணமதிப்பிழப்பு அறிவிப்பால் சிறு, குறு தொழில்கள் நலிவு, பாஜக அல்லாத மாநில ஆட்சிகளுக்கு நெருக்கடி, ஏழைகளுக்கான பல்வேறுவகை மானிய ஒழிப்பு, எல்லையில்லா வெளிநாட்டுச்...
இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச புத்தமத மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசியபோது, இந்தியாவும், இலங்கையும் புத்தரின் போதனைகளை உலகம் முழுவதும் கொண்டு சென்றதாகத் தெரிவித்தார். இந்தியாவில் புத்தர் முதன்முதலில் பேசிய வாரணாசிக்கும்,...
பிரதமர் நரேந்திர மோடி 2014- சூன் முதல் 2016-ம் ஆண்டு நவம்பர் வரையில் 43 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த...
பணமதிப்பு நீக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளைப் பற்றிய விவரங்களை அளிக்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களை வெளியிட்டால் நாட்டின் பொருளாதார நலனுக்கு தீங்காக அமையும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிஅரசராக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். தலைமை நீதிஅரசர் பிறப்பித்த உத்தரவை வழக்காக எடுத்து, அதற்கு தடை விதித்தார் கர்ணன். இதுதான் கர்ணன் எடுத்த முதல்...