பசுவை தேசிய விலங்காக நடுவண்-மாநில அரசுகள் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பசுவைக் கொல்வோருக்கு அளிக்கப்படும் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற நீதிஅரசர் மகேஷ் சந்த் சர்மா பரிந்துரை...
பதஞ்சலி நிறுவனப் பொருள்கள் உட்பட, அனைத்து ஆயுர்வேதப் பொருள்களும் 100விழுக்காடு ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்கிறது, ஹரித்வார் ஆயுர்வேதம் மற்றும் யுனானி ஆய்வகம்.
பாபாராம்தேவின் ...
மாட்டிறைச்சி தடை தொடர்பான நடுவண் அரசின் உத்தரவை, மேற்கு வங்கத்தில் அமல்படுத்த முடியாது
என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மோடி அரசு, சில...
பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனத்தை கைகழுவ நடுவண்; அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து நடுவண்; நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில்,
மூன்று ஆண்டுகளுக்கு முன் தனித்த பெரும்பான்மையோடு பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. அப்போது,
‘தீய நாளிலிருந்து விடுபட்டு, நல்ல நாளை அடைந்துவிட்டோம். இனி இந்த நாட்டில் பசி, பட்டினி, பஞ்சம் இருக்காது. கறுப்புப் பணம்...
நடுவண் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில் மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இனிமேல் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய முடியாது. ...
பிரதமர் மோடியை மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி நேரில் சந்தித்து வருகிறார். மாநில திட்டங்கள் தொடர்பாக ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
பிரதமர் மோடியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று...
வருகிற மே 29ம் தேதி பிரதமர் மோடி, நான்கு நாள் வெளிநாட்டு சுற்றுப் பயணமாக ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா ஆகிய நாடுகளுக்குச் செல்ல உள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுக்கால ஆட்சிக் காலத்தில் மோடி மேற்கொண்டு வெளிநாடு சுற்று பயணங்கள் குறித்த விவரங்களை...
கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மலையாளத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்ற மலையாள மொழி (கற்றல்) மசோத கேரளா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
தாய்மொழி...