இத்தனை நாட்களாக புலனம், முகநுநூல் போன்ற சமூக வலைதளங்களில் நெகிழி அரிசி குறித்த செய்திகள் வெளியாகியன. சீனாவில் தான் நெகிழி அரிசி தயாரிக்கப்படுகிறது எனவும் செய்திகள் பரவியது.
இதுபோன்ற நெகிழி...
உயர்மதிப்பு ரூபாய் தாள்கள் செல்லாது என மோடி அரசு அறிவித்தது, பேரழிவை ஏற்படுத்திவிட்டது
என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி ஆவேசமாக பேசினார்.
காங்கிரஸ் கட்சியின்...
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கு சிறந்த கொள்முதல் விலை அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேசத்தில் கடந்த 1-ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பால் மற்றும் காய்கறிகளை சாலையில்...
பசு உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டப்படுவதற்கு எதிராக நடுவண் அரசு புதிய சட்டத் திருத்தங்களை கொண்டு வந்தது. இதற்கு கேரளா, திரிபுரா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது பிகானீர் தொகுதிக்குச் சென்ற நடுவண் நிதித் துறை இணை அமைச்சர் அர்ஜூன் மேக்வால், செல்பேசி சிக்னல் கிடைக்காததால், மரத்தின் மீது ஏறி நின்று பேசிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சென்னை சென்ட்ரல் உட்பட 25 தமிழக தொடர்வண்டி நிலையங்கள் தனியாருக்கு கூண்டோடு விற்பனை- பயணிகள் பகீர்!
தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் உட்பட 25 தொடர்வண்டி நிலையங்கள்; மொத்தமாக தனியாருக்கு விற்பனை...
மோடி அரசு புதியதாக கொண்டுவந்துள்ள, மாநிலங்கள் உடைமையைத் தட்டிப் பறிக்கும், தங்கள் உடைமைகள் பறிபோவதை எந்த மாநிலமும்; உணராத, சரக்குமற்றும் சேவை வரியில் தங்கத்திற்கு 3 விழுக்காடு வரி விதிக்கப்படும் என நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி...
வங்கிகளில் இருந்து ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு 100 விழுக்காடு தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பழைய ரூ.500, ரூ.1000...
இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர் யார் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கருத்தாய்வு நடத்தியுள்ளனர்.
குடியரசு தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை...