பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி விளம்பரத்திற்காகவே சர்வதேச யோகா நாளைக் கொண்டாடுவதால் அதில் பீகார் அரசு பங்கேற்காது என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பிரதமர்...
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் சூலை 14-ஆம் தேதியுடன்...
ஒருமித்த கருத்து ஏற்படாமல் வரும் சூலை1 ஆம் தேதி சரக்குமற்றும்சேவை வரி விதிப்பு முறையை, காஷ்மீர் மாநிலத்தில் அமல்படுத்தப் போவதில்லை என்று ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த சரக்கு...
பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா செல்லும்போது போர்ச்சுக்கல், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்கிறார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சரக்குசேவைவரிச் சட்டம் சூலை 1ம் தேதி திட்டமிட்டபடி அமல்படுத்தப்படும் என நடுவண் அரசு தெரிவித்துள்ளது. சரக்குசேவைவரிச் சட்டம் அமலாகும் தேதி ஒத்திவைப்பு என்பது வெறும் வதந்தியே எனவும் நடுவண் அரசு தெரிவித்துள்ளது.
சில மாறுதல்களுடன் புதிய ரூ.500 தாளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. புதிய ரூ.500 மற்றும் ரூ.1,000 தாள்கள் செல்லாது என, கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி நடுவண் அரசு அறிவித்தது. இதற்கு மாற்றாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 தாள்கள் அறிமுகம்...
உச்சநீதிமன்றத் தலைமை அறங்கூற்றுவர்ளால், ‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கில் தண்டனை அறிவிக்கப்பெற்று தலைமறைவாக உள்ளவர் அறங்கூற்றுவர் கர்ணன்.
தமிழகத்தைச் சேர்ந்த இவர், கொல்கத்தா...
கர்நாடகா மாநிலத்தில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் தொடங்கியுள்ளது. தலைநகர் பெங்களூருவில் உச்சக்கட்ட பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து...
வருமானவரி தாக்கல் செய்ய நிரந்தரக் கணக்கு எண்ணை ஆதார் உடன் இணைக்க வேண்டும் என்ற நடுவண் அரசின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வருமானவரி தாக்கல் செய்ய ஆதார் எண்ணை...