இன்று அகமதாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு, ஹிந்தி நமது தேசிய மொழி என்றும் அதுவே நமது அடையாளம் என்றும் கூறினார். மேலும் ஆங்கில மொழியின் மீது தேவையற்ற மோகம் உள்ளதாகவும் கூறினார்.
எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக மீராகுமார் அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம், பாஜகவின் அரசியல் நகர்வுகளுக்கு ஆடும் பொம்மைகளாக எதிர்க்கட்சிகள் காட்சியளிக்கின்றன.
பிரதமர் மோடியின்...
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) இந்த ஆண்டில் நடுவண் அரசு கட்டாயமாக்கியது. இதனால் ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில்...
வோளாண்; கடன்களை தள்ளுபடி செய்வது ஃபேஷனாகி வருவதாக நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்து வரலாறு காணாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடன் தள்ளுபடி கோரி பாதிக்கப்...
குடியரசு தலைவர் தேர்தலில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மீராகுமாரை எதிர்க்கட்சிகள் வேட்பாளராக தேர்ந்தெடுத்த நிலையில் நிதீஷ்குமார், மீராகுமாரை ஆதரிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முப்படைகளின்...
ஏர் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ள டாடா குழுமம் நடுவண் அரசுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில்...
நடுவண் அரசின் காசநோய் தடுப்பு திட்டத்தில் பய்னபெற காச நோயாளிகள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடுவண் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் காசநோய் சிகிக்கை பெறும் நோயாளிகள்...
கோவையில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் சி.எஸ்.கர்ணன் அகவை62, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
...
பாஜகவின் குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக தலைமை, பல்வேறு பெயர்களைப் பரிசீலித்து ராம்நாத் கோவிந்த் பெயரை இறுதி செய்துள்ளது. ஆனால் பாஜகவின் கூட்டணி கட்சியான...