சென்னையில், சமையல் எரிவாயு உருளை விலை, 14.50 ரூபாய் உயர்ந்து உள்ளது. இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20கிலோ, உணவகம் உள்ளிட்ட வணிக பயன்பாடுகளுக்கு, 19 கிலோ எடை உடைய, சமையல் எரிவாயு உருளைகளை...
ஒரே நாடு ஒரே வரி என்று சொல்லிவிட்டு பல விகிதங்களைக் கொண்டுள்ள வரி முறையை அமலுக்குக் கொண்டு வந்துள்ளதால் இந்தச் சரக்குமற்றும்; சேவை வரி ஒரே நாடு ஒரே வரி தலைப்பிற்கு பொருந்தாது என்று காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான...
நள்ளிரவில் விடுதலை பெற்றோம்
இன்னும் விடியவே இல்லை. என்று ஒரு பாவலன் பாடினான்.
விடுதலை பெற்ற இந்தியாவில் மக்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்பதை அந்தப் பாவலன் அப்படித் தெரிவித்தான்.
ஹிந்தி பேசாத மாநிலங்களில் நடுவண் அரசு ஹிந்தி மொழியை திணிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. அப்படித் திணித்தால் கட்டாயம் எதிர்த்துப் போராடுவோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
...
ஜார்கண்ட் மாநிலத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்றவர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவர் பெயர் அலிமுதீன் என்ற அஸ்கார் அன்சாரி ஜார்க்கண்டின் ராம்கார் மாவட்டம் பஜர்தண்ட் கிராமத்தைச் சேர்ந்தவர்.
...
சுவிஸ் வங்கியில் பல ஆயிரம் கோடி பணம் பதுக்கல்!
அதையெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து இந்தியர்களின் வங்கிக் கணக்கில் தலைக்கு பதினைந்து இலட்சம் போடுவார் மோடி என்று காத்திருந்த-
...
எங்கள் காஷ்மீர் சகோதரர்களைக் கொன்றவர்களே அடுத்த குறி என அல்கொய்தா இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளது. இது குறித்து அல் கொய்தா ஆவணம் ஒன்றை வெளியிட்டள்ளது.
அந்த ஆவணத்தில் துணைக்கண்டத்தின் மீதான...
வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும் பொருட்கள் சேதமடைந்தால் அதற்கு வங்கிகள் பொறுப்பாகாது என தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சிகர தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி வெளிவந்துள்ளது.
...
இந்தியா என்பது தமிழர் வரலாற்று அடிப்படையான சொல். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு- எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர்.