May 1, 2014

பண்பாடு குறித்த புரிதல் இல்லாத பீட்டாவுக்கு அறங்கூற்று மன்றம் தான் சரியான பதிலடி தரவேண்டும்

தமிழகத்தில் நடந்த சல்லிக்கட்டு போட்டியில் வீதிமீறல் நடந்ததாக கூறி சல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய கோரி உச்ச அறங்கூற்று மன்றத்தில் பீட்டா மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது,.

     தமிழர்களின் வீரவிளையாட்டான...

May 1, 2014

சூலை 6அன்று புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்க உள்ளவர் குஜராத்காரர்

64 அகவை அச்சல் குமார் ஜோதி ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. 1975-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றத் தொடங்கி பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

    ...

May 1, 2014

பழைய ரூபாய் தாள்களை மாற்றும் விவகாரம்: நடுவண் அரசுக்கு உச்ச அறங்கூற்று மன்றம் அறிவிப்பு

பழைய ரூபாய் தாள்களை மாற்ற கால அவகாசம் கொடுப்பது குறித்து தொடரப்பட்ட வழக்குகளில் நடுவண் அரசும், ரிசர்வ் வங்கியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச அறங்கூற்று மன்றம் அறிவிப்பு அனுப்பியுள்ளது.

    ...

May 1, 2014

பிரதமர் மோடி தேநீர் கடை வைத்திருந்த இடம் சுற்றுலாத் தலமாகிறது

“தேநீர் விற்கும் சிறுவனாக இருந்து, குஜராத் முதல்வர் பதவி வரை உயர்ந்திருக்கிறேன்”

என்று கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி உருக்கமாகப் பேசினார். இது போன்ற பேச்சுகள் அவருக்கும், பி.ஜே.பி...

May 1, 2014

தமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்க டெல்லி ஆலோசனையா

ஆட்சியைக் கைப்பற்ற தமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் யோசனையை டெல்லி தீவிரமாக ஆலோசித்து வருவதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

      நாட்டின் பல மாநிலங்களில் நேரடியாக ஆட்சியை கைப்பற்ற முடியாத பாஜக,...

May 1, 2014

சசிகலா மறுசீராய்வு மனு உச்சஅறங்கூற்று மன்றத்தில் 6 அன்று விசாரணை- விடுதலையாவாரா

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது இந்த தண்டனைக்கு எதிராக சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகியோரும் உச்சஅறங்கூற்று மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். மறுசீராய்வு மனு...

May 1, 2014

அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கு எச்சரிக்கை

உணவு பொருள்களின் விலையேற்றம் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கு எச்சரிக்கை விடும் வகையாக கருத்து தெரிவித்துள்ளார்.

     நடுவண் அரசு வரி வாங்கி மாநிலத்திற்கு பகிரும் வகையான சரக்கு மற்றும்...

May 1, 2014

ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகளின் பட்டியலை வெளியிட நடுவண் அரசுக்கு உத்தரவு

நடுவண் அரசின் ஒவ்வொரு துறைகளிலும் உள்ள அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 

     சமீபத்தில் 39 ஆட்சிப்;பணித் துறை அதிகாரிகள் ஊழல் புகாரில் சிக்கினார்கள். அவர்கள் மீது...

May 1, 2014

உணவகங்களில் ரூ.5000 க்கு சாப்பிட்டால் கூடுதலாக ரூ1,000 சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது

இதுதான் சரக்கு மற்றும் சேவை வரியின் தாக்கம் என்கிற தகவல்கள் சமூக வலைதலங்களில் வேகமாகப் பரவுகிறது.

     ஒரே வரி, ஒரே நாடு, ஒரே தேசம் என்று சொல்லிக் கொண்டு சரக்கு மற்றும் சேவை வரி மசோதா தாக்கல்...