தமிழகத்தில் நடந்த சல்லிக்கட்டு போட்டியில் வீதிமீறல் நடந்ததாக கூறி சல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய கோரி உச்ச அறங்கூற்று மன்றத்தில் பீட்டா மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது,.
தமிழர்களின் வீரவிளையாட்டான...
64 அகவை அச்சல் குமார் ஜோதி ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. 1975-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றத் தொடங்கி பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.
...
பழைய ரூபாய் தாள்களை மாற்ற கால அவகாசம் கொடுப்பது குறித்து தொடரப்பட்ட வழக்குகளில் நடுவண் அரசும், ரிசர்வ் வங்கியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச அறங்கூற்று மன்றம் அறிவிப்பு அனுப்பியுள்ளது.
...
“தேநீர் விற்கும் சிறுவனாக இருந்து, குஜராத் முதல்வர் பதவி வரை உயர்ந்திருக்கிறேன்”
என்று கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி உருக்கமாகப் பேசினார். இது போன்ற பேச்சுகள் அவருக்கும், பி.ஜே.பி...
ஆட்சியைக் கைப்பற்ற தமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் யோசனையை டெல்லி தீவிரமாக ஆலோசித்து வருவதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டின் பல மாநிலங்களில் நேரடியாக ஆட்சியை கைப்பற்ற முடியாத பாஜக,...
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது இந்த தண்டனைக்கு எதிராக சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகியோரும் உச்சஅறங்கூற்று மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். மறுசீராய்வு மனு...
உணவு பொருள்களின் விலையேற்றம் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கு எச்சரிக்கை விடும் வகையாக கருத்து தெரிவித்துள்ளார்.
நடுவண் அரசு வரி வாங்கி மாநிலத்திற்கு பகிரும் வகையான சரக்கு மற்றும்...
நடுவண் அரசின் ஒவ்வொரு துறைகளிலும் உள்ள அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
சமீபத்தில் 39 ஆட்சிப்;பணித் துறை அதிகாரிகள் ஊழல் புகாரில் சிக்கினார்கள். அவர்கள் மீது...
இதுதான் சரக்கு மற்றும் சேவை வரியின் தாக்கம் என்கிற தகவல்கள் சமூக வலைதலங்களில் வேகமாகப் பரவுகிறது.
ஒரே வரி, ஒரே நாடு, ஒரே தேசம் என்று சொல்லிக் கொண்டு சரக்கு மற்றும் சேவை வரி மசோதா தாக்கல்...