May 1, 2014

அருண் ஜெட்லிக்கு சானிடரி நாப்கினை சிப்பஅஞ்சல் அனுப்பியுள்ள கேரள மாணவிகள்

பெண்கள் பயன்படுத்தக்கூடிய சானிடரி நாப்கினுக்கு 12விழுக்காடு சரக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

     சரக்கு சேவை வரி...

May 1, 2014

மோடியால் நின்று போன திருமணம்

அரசு பணியில் உள்ள பெண்ணிற்கும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும்;, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது

     மணமகள்,மணமகன் இடையே நாட்டின் பொருளாதாரம்...

May 1, 2014

பழைய 500, 1000ரூபாய் தாள்கள் இன்னும் எண்ணி முடிக்கவில்லை: உர்ஜித் படேல்

ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்களை இன்னும் எண்ணி முடிக்கவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.

     சமாஜ்வாதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ்...

May 1, 2014

குறும்பர் இம்ரான் ஷிம்பா கைது; ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசியவிட்டவர்

ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் தனியார் இணையதளம் ஒன்றில் வெளியானதாக எழுந்த புகாரின் பெயரில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரை மராட்டிய மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

     கடந்த ஆண்டு...

May 1, 2014

ஆதார், நலத்திட்டங்களை வழங்குவதற்கா? மக்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கா!

அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதாரை கட்டாயமாக்குவது தொடர்பான வழக்குகள் உச்ச அறங்கூற்று மன்றத்தின் 5 அறங்கூற்றுவர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

     ஆதார் எண் முதலில் கொண்டு வந்த...

May 1, 2014

இறைச்சிக்காக மாடு விற்பனை செய்யலாம்: உச்ச அறங்கூற்று மன்றம் உத்தரவு

நடுவண் அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து பிறப்பித்த அறிவிப்புக்கு, மதுரை உயர் அறங்கூற்றுமன்றம் தடை விதித்தது.

     இந்தத் தடையை அங்கிகரித்துள்ளது உச்சஅறங்கூற்று மன்றம்.

May 1, 2014

மனிதக் கேடயமாக பாதிக்கப் பட்ட பரூக் அகமதுதாருக்கு 10இலட்சம் இழப்பீடு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் வாக்குச்சாவடிகளைக் குறிவைத்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர், வன்முறையின் போது பாதுகாப்பு படை கொடுத்த பதிலடியில் 8 பேர்...

May 1, 2014

இலங்கை வந்த தமிழிசை! பாஜக விடுத்த அதிரடி தடையுத்தரவு

தனிப்பட்ட வரவாக அண்மையில் இலங்கை வந்திருந்த பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தார்.

     எனினும், பாஜகவின்...

May 1, 2014

மோசமான கழிவுகளோடு தமிழகத்துக்கு வரும் காவிரி நீர்

காவிரியில் கழிவுகள் கலப்பது குறித்து ஆய்வு செய்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று நடுவண் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்ச அறங்;கூற்றுமன்றம் ஆணையிட்டுள்ளது.

    ...