ரூ.200 தாள்கள் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் ரூ.2000 தாள்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரூ.1000 தாள்கள் திரும்பப் பெறப்பட்டதால், அதனை ஈடு செய்யும் வகையில்; ரூ.2000...
ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் 4ஜி மிடுக்குபேசியை அறிமுகப்படுத்தப்போவதாகக் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகிவந்தன. இந்நிலையில், அந்நிறுவனத்தின் சார்பாக 4ஜி மிடுக்குபேசி; இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ள, இந்தியத் தொடர்வண்டித் துறையால் வழங்கப்பட்டு வரும் உணவுச் சேவை குறித்த அறிக்கையைக்
கணக்கீடு மற்றும் கணக்காய்வாளர் தணிக்கை பிரிவு, சூலை21 இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய...
ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் மாவட்டம் தேராபூரில், 1945ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாள்; பிறந்தார். கான்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றவர்.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு மோடி, பண மதிப்பிழப்பு என்ற பெயரில் அப்போது நடைமுறையில் இருந்த ரூ.500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை தடை செய்வதாக அறிவித்தார்.
மோடியின் இந்த அறிவிப்பால் மக்கள்...
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களைத் தேர்வு செய்ய அகில இந்திய அளவில் தகுதி தேர்வு நடத்த நடுவண் அரசு கல்வி வாரியத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.
அந்த முடிவு...
மோடியின் படத்தை வைத்து கருத்துப் படம் உருவாக்கிய ஏஐபி என்ற சமூக வலைதள பக்கத்தின் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனராம்.
கீச்சு மற்றும் முகநூலில் ஏஐபி என்ற கருத்துப்படம்...
பழைய தங்க நகை விற்பனை செய்தால் அதன் மூலம் கிடைக்கும் தொகைக்கு, 3விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும்.
பழைய நகையை விற்று, புதிய நகையை வாங்குவது என்றால், செலுத்தபட்ட 3விழுக்காடு...
வந்தே மாதரம் எனும் பாடல் வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடல் என தமிழக அரசு சென்னை உயர் அறங்கூற்று மன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட் கிழமைக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் ஒத்திவைத்துள்ளது.