குஜராத் மேலவைத் தேர்தலில் பெரும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் அகமது படேல், தனது வெற்றி வாய்மைக்கு கிடைத்த வெற்றி என்று கீச்சியுள்ளார்.
காவிரி நீர் வழக்கு இறுதி வாதம் உச்சஅறங்கூற்று மன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே கர்நாடகம் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்த நிலையில் தமிழக அரசு தனது இறுதி வாதத்தை தொடங்கியது.
அப்போது வழக்கறிஞர்கள் காவிரி நீர்பிரச்சனையில் நடுவண் அரசு கர்நாடகத்துக்கு...
வேளாண் கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான குழுவினர், டெல்லியில் கடந்த சூலை 16 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா: உச்;சஅறங்கூற்றுமன்றம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடாகா எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா என்று நடுவண் அரசுக்கு உச்சஅறங்கூற்று மன்றம் கேள்வி...
நீட்டா அம்பானி பயன்படுத்தக் கூடிய செல்பேசியில் உள்ள சிறப்பு அமைப்புகளை மையப்படுத்தி இத்தகைய செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு உருளைகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்த்து நிற்க யாருமே கிடையாது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
இன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சரக்குமற்றும் சேவை வரி கருத்தரங்கில் நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேசுவரத்தில் உள்ள பேய்க்கரும்பில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட அவரது மணிமண்டபத்தை மோடி சூலை 27 அன்று திறந்து வைத்தார்.