இப்படியெல்லாம் பேசினால் உங்களுடைய உரை ஒலிபரப்பப்படாது
என்று சொல்லி, திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின்...
நாடு முழுவதும் 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக நடுவண் அரசு அறிவித்துள்ளது. மாநில வாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பராமரிக்கப்படாத ஆதார் எண்கள் முடக்கப்பட்டதாகக் காரணம்...
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளக்கும் இந்திய மாநிலவங்கி சுமார் 6,622 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்தப் பணிநீக்கம் அனைத்தையும் கட்டாயப்பணி ஓய்வு மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் எனக்...
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக நடுவண் அரசு செயல்படுகிறது என்று காவிரி நதி நீர் பங்கீடு வழக்கின் இறுதி வாதத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்பு நுழைவு தேர்வில் (நீட்) தமிழக மாணவர்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்க நடுவண் அரசு முன்வந்துள்ளது. இதற்கான அவசர சட்ட முன்வடிவை தமிழக அரசு தயாரித்து நடுவண் உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல்...
தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களை போன்று கர்நாடகாவில் 198 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் அரசால் திறக்கப்பட்டுள்ளன. இந்திரா உணவகங்கள்; என பெயரிடப்பட்டுள்ள இந்த மலிவு விலை உணவகங்களை காங்கிரஸ்...
பெங்களூரில், தமிழில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்ததால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. ஆடி கிருத்திகை மற்றும் விடுதலை நாளையொட்டி பெங்களூரில் உள்ள...
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவித்த குழந்தைகள், மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு இயங்கி வருகிறது. இங்கு கடந்த 2 நாட்களில் சுமார் 33 குழந்தைகள் உயரிழந்துள்ளன. கடந்த 5 நாட்களில் மொத்தம் 63 குழந்தைகள்...
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் தமிழில் பேசிய அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் தம்பித்துரைக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு...