2016 நவம்பர் 8அன்று நள்ளிரவு பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, அரசின் இந்த நடவடிக்கையால் புழக்கத்தில் கறுப்புப் பணம் முழுவதும் வெளிவரும்...
இம்மாத தொடக்கத்தில் குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களக்கு பல்வேறு கோணங்களில் பாஜக வலை விரிக்கும் நிலையில் பீதியடைந்த காங்கிரஸ் கட்சி, கட்சி...
மகாராஷ்டிரா மாநிலத்தின் திட்வாலா பகுதியில் நாக்பூர்-மும்பை துரந்தோ விரைவு தொடர் வண்டி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொடர்வண்டியின் 5 பெட்டிகள் மற்றும் ஒரு எஞ்சின் தடம் புரண்டது....
ராஜாஸ்தான் மாநிலம் மண்டல்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
நாடு...
பாலியல் பலாத்கார வழக்குகளில், குற்றஞ் சாட்டப்பட்டுள்ள, சாமியார் ஆசாராம் மீதான வழக்கின் விசாரணை தாமதமாக நடப்பதற்கு, குஜராத் அரசுக்கு, உச்ச அறங்கூற்றுமன்றம் கண்டனம்...
பாலியல் பலாத்கார வழக்கில், தேரா சச்சா சௌதா என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியாணா மற்றும் பஞ்சாபின் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள்...
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1500 ரூபாய் முன்பணம் கட்டி செல்பேசி வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 24 முதல் அமலுக்கு வருகிறது. இந்த செல்பேசியில் ரிலையன்ஸ் செறிவட்டை...
பீகாரில் லாலுவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுடன் இணைந்து ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில், நடுவண், மாநில அரசுகளை எதிர்க்கும் முனைப்பில் லாலு பிரசாத் செயல்பட்டு...