May 1, 2014

தனிநபர் கமுக்கம் காப்பது அடிப்படை உரிமையே: ஆதார் வழக்கில் பரபரப்புத் தீர்ப்பு

தனிநபர் கமுக்கம் காப்பது அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்ச அறங்கூற்றுமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பினை அளித்துள்ளது.

May 1, 2014

தனிநபர் கமுக்கம் என்பது அடிப்படை உரிமையா என்ற உச்ச அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பு

ஆதாருக்கு அரசியல் சாசன ரீதியில் அங்கீகாரம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச அறங்கூற்றுமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தொடுக்கப்பட்டன. அந்த மனுக்களில், ஆதார் திட்டம் தனிநபர் கமுக்கம் காத்தல்...

May 1, 2014

கர்நாடகாவில் ஆடுதாண்டும் காவிரி பகுதியில் புதிய அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு

கர்நாடகாவில் ஆடுதாண்டும் காவிரி பகுதியில் புதிய அணை கட்ட தமிழகம் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், உச்ச அறங்கூற்றுமன்றத்தில் தமிழக அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது.

May 1, 2014

முத்தலாக் நடைமுறை, அரசியல் சட்டவிரோதமானது: உச்ச அறங்கூற்றுமன்ற அரசியல்சாசன அமர்வு

முஸ்லிம்கள் விவாகரத்து செய்ய கடைபிடிக்கும் முத்தலாக் நடைமுறை, சட்ட விரோதமானது என்று இந்திய உச்ச அறங்கூற்றுமன்ற அரசியல் சாசன அமர்வு அறிவித்துள்ளது.

May 1, 2014

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மீண்டும் ஒரு தொடர்வண்டி விபத்து

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மீண்டும் ஒரு தொடர்வண்டி தடம் புரண்டது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

May 1, 2014

தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு இல்லையாம்

ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருவர் போட்டார் வெள்ளரிக்காய்

May 1, 2014

பார்க்காத பயிறும் கேட்காத கடனும் பாழ்

  • பயிறும் கேட்காத கடனும் பாழ். என்று கிராமியப் பழமொழி உண்டு.

பொதுத் துறை வங்கிகளில் கடன் வாங்கி...

May 1, 2014

வெடித்து சிதறிய ரெட்மி மிடுக்குப் பேசி: அதிர்ச்சியில் மக்கள்

கடந்த கிழமை ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவர் கால்சட்டைப் பையில் இருந்த ரெட்மி நோட்4 வெடித்துச் சிதறியது....

May 1, 2014

ஐந்து ஆண்டுகளில் 586 தொடர்வண்டி விபத்துகள்

உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் உத்கர் விரைவு வண்டியின் 14 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் பலியானார்கள். 97 பேர் காயமடைந்தனர்.