தனிநபர் கமுக்கம் காப்பது அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்ச அறங்கூற்றுமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பினை அளித்துள்ளது.
ஆதாருக்கு அரசியல் சாசன ரீதியில் அங்கீகாரம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச அறங்கூற்றுமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தொடுக்கப்பட்டன. அந்த மனுக்களில், ஆதார் திட்டம் தனிநபர் கமுக்கம் காத்தல்...
கர்நாடகாவில் ஆடுதாண்டும் காவிரி பகுதியில் புதிய அணை கட்ட தமிழகம் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், உச்ச அறங்கூற்றுமன்றத்தில் தமிழக அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது.
முஸ்லிம்கள் விவாகரத்து செய்ய கடைபிடிக்கும் முத்தலாக் நடைமுறை, சட்ட விரோதமானது என்று இந்திய உச்ச அறங்கூற்றுமன்ற அரசியல் சாசன அமர்வு அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மீண்டும் ஒரு தொடர்வண்டி தடம் புரண்டது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருவர் போட்டார் வெள்ளரிக்காய்
பொதுத் துறை வங்கிகளில் கடன் வாங்கி...
கடந்த கிழமை ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவர் கால்சட்டைப் பையில் இருந்த ரெட்மி நோட்4 வெடித்துச் சிதறியது....
உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் உத்கர் விரைவு வண்டியின் 14 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் பலியானார்கள். 97 பேர் காயமடைந்தனர்.