மகாராஷ்டிராவில், காற்றோட்டம் இன்மை, உயிர்வளி உருளை பற்றாக்குறையால் ஒரு மாதத்தில் 55 குழந்தைகள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி., மாநிலம்...
மாசு கட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், மின்கலன்களால் இயக்கப்படும் வாகனங்களை தயாரிக்க வேண்டும்; இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, வாகன தயாரிப்பாளர்களை, நடுவண் சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி...
லெனோவா கே8கூடுதல் மிடுக்கு செல்பேசி இன்று காலை 11.30மணி அளவில் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த லெனோவா கே8கூடுதல் மிடுக்கு செல்பேசி மாடல்.
பத்திரிகை ஆசிரியரும், இலக்கிவாதியுமான கௌரி லங்கேஷ் அகவை55 நேற்று மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து பெங்களூர் உட்பட பல நகரங்களில்...
மோடி தலைமையிலான நடுவண் அரசு நேற்று தனது அமைச்சரவையை முன்றாம் முறையாக விரிவாக்கம் செய்தது.
இந்த அமைச்சரவை...
மோடியின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது. 9 புதிய அமைச்சர்கள்; பதவி பெறுகிறார்கள். நல்லவேளை! புதிதாக தமிழர் யாரும் உள்ளே வரவில்லை. தமிழர்கள் தாம் உச்சம் தொடுபவர்கள் ஆயிற்றே. சொந்தக் காலில்...
மானிய விலையில் விநியோகம் செய்யப்படும் எரிவாயு உருளை மீதான விலை இன்று 7 ரூபாய் உயர்ந்துள்ளது. 2018 மார்ச் மாதத்திற்குள் சமையல் எரிவாயுவிற்கு உள்ள மானியத்தினை மொத்தமாக நீக்க நடுவண் அரசு முடிவு...
மோடியின் முன்னுரிமைத் திட்டமான டிமானிடைசேஷன் என்று ஆங்கிலத்தில் கூறப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை திட்டம் எதற்காக அறிவிக்கப் பட்டது என்பது யாருக்கும் தெரியாது.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் இந்தியா முழுவதும் உள்ள 776 பாராளுமன்ற உறுப்பினர்களில் 774 பேர்கள் மற்றும் 4,120 சட்டமன்ற உறுப்பினர்களில் 4,078 பேர்களின் தேர்தல் வேட்புமனுக்களை ஆய்வு...