May 1, 2014

பாஜக ஆளும் மகாராஷ்டிராவிலும் மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 55 குழந்தைகள் பலியாம்

மகாராஷ்டிராவில், காற்றோட்டம் இன்மை, உயிர்வளி உருளை பற்றாக்குறையால் ஒரு மாதத்தில் 55 குழந்தைகள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி., மாநிலம்...

May 1, 2014

நல்ல விசயங்களை நல்லமுறையில் பேசலாமே கட்கரி

மாசு கட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், மின்கலன்களால் இயக்கப்படும் வாகனங்களை தயாரிக்க வேண்டும்; இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, வாகன தயாரிப்பாளர்களை, நடுவண் சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி...

May 1, 2014

லெனோவா கே8கூடுதல் மிடுக்கு செல்பேசி இன்று அறிமுகம்

லெனோவா கே8கூடுதல் மிடுக்கு செல்பேசி இன்று காலை 11.30மணி அளவில் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த லெனோவா கே8கூடுதல் மிடுக்கு செல்பேசி மாடல்.

May 1, 2014

கௌரி லங்கேஷின் கொலை திட்டமிட்டப் படுகொலை என்கிறார் தோழி மாளவிகா

பத்திரிகை ஆசிரியரும், இலக்கிவாதியுமான கௌரி லங்கேஷ் அகவை55 நேற்று மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து பெங்களூர் உட்பட பல நகரங்களில்...

May 1, 2014

இந்தியாவின் பாதுகாப்பு இந்த பெண்ணின் கைகளில்

மோடி தலைமையிலான நடுவண் அரசு நேற்று தனது அமைச்சரவையை முன்றாம் முறையாக விரிவாக்கம் செய்தது.

இந்த அமைச்சரவை...

May 1, 2014

மோடியின் அமைச்சரவை விரிவாக்கம்: நல்லவேளை! புதிதாக தமிழர் யாரும் உள்ளே வரவில்லை

மோடியின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது. 9 புதிய அமைச்சர்கள்; பதவி பெறுகிறார்கள். நல்லவேளை! புதிதாக தமிழர் யாரும் உள்ளே வரவில்லை. தமிழர்கள் தாம் உச்சம் தொடுபவர்கள் ஆயிற்றே. சொந்தக் காலில்...

May 1, 2014

ரூ.7 உயர்ந்தது மானிய சமையல் எரிவாயு உருளை விலை

மானிய விலையில் விநியோகம் செய்யப்படும் எரிவாயு உருளை மீதான விலை இன்று 7 ரூபாய் உயர்ந்துள்ளது. 2018 மார்ச் மாதத்திற்குள் சமையல் எரிவாயுவிற்கு உள்ள மானியத்தினை மொத்தமாக நீக்க நடுவண் அரசு முடிவு...

May 1, 2014

விடுதலை உணர்வோடு மக்களை அன்பு வழியில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கம் எதுவும் மோடிக்கு இல்லவே இல்லை

மோடியின் முன்னுரிமைத் திட்டமான டிமானிடைசேஷன் என்று ஆங்கிலத்தில் கூறப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை திட்டம் எதற்காக அறிவிக்கப் பட்டது என்பது யாருக்கும் தெரியாது.

May 1, 2014

பாஜகவில் பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டு உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் 14பேர்கள்

ஜனநாயக சீர்திருத்த சங்கம் இந்தியா முழுவதும் உள்ள 776 பாராளுமன்ற உறுப்பினர்களில் 774 பேர்கள் மற்றும் 4,120 சட்டமன்ற உறுப்பினர்களில் 4,078 பேர்களின் தேர்தல் வேட்புமனுக்களை ஆய்வு...