சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் வைத்திருப்பதாகவும் அதை தடை செய்யும் வகைக்கு என்றும் ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.
நடுவண் அரசில் மொழி வகைக்காக என்று செலவிடும் போது- இந்திய அரசியல் சட்டப்படி இந்தியாவின் அலுவல் மொழிகளாக ஏற்றுக் கொள்ளப் பட்ட
புதுடெல்லியில் ஹிந்தி திவாஸ் விழாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
நிருவாகத்திற்கும் மற்றும் தனிப்பட்ட...
இன்று காலை 6:20 மணிக்கு டெல்லி சென்ற ராஜ்தானி தொடர்வண்டியின் கடைசி பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது இந்த தொடர்வண்டி விபத்தில் பயணிகள் யாருக்கும் காயமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக உள்துறை அமைச்சராக இருந்த பரமேஸ்வரா காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகிப்பதால் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த...
டிசம்பர்15 முதல் 19 வரை ஐதராபாத்தில் 5 நாட்கள் உலக தெலுங்கு மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனப் பலகைகளும் தெலுங்கிலேயே...
நம் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் தீபாவளி முதல் குறைந்த விலைக்கு 4ஜி மிடுக்குசெல்பேசிகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே எங்கு திரும்பினாலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எல்லா போராட்டங்களும் நடுவண், மாநில அரசுகளைக் கண்டித்து நடப்பவையாக உள்ளன. சல்லிக்கட்டு...
செல்பேசி எண்ணுடன் ஆதார் எண் இணைக்காத செறிவட்டைகள் வரும் 2018ஆம் ஆண்டு பிப்ரவரிக்குள் செயலிழப்பு செய்யப்படும் என நடுவண் அரசு அறிவித்துள்ளது.
நடுவண் அரசின் நலத்திட்ட...