May 1, 2014

காவிரி மேல்முறையீட்டு வழக்கின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

காவிரி ஆற்றுநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் மீதான இறுதி விசாரணை நேற்று முடிவடைந்தது. உச்ச அறங்கூற்று மன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை...

May 1, 2014

சாமியார் குர்மீத் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள் உள்ளனவா

அரியானா மாநிலம் சிர்ஸாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேரா சச்சா சவுதாவுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் 46 கிளை ஆசிரமங்கள் உள்ளன. அதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், 2 பெண் துறவிகளை பலாத்காரம் செய்த...

May 1, 2014

2ஜி அலைக்கற்றை வழக்கில் அக்டோபர் 25-ல் தீர்ப்பென அறங்கூற்றுவர் ஷைனி அறிவிப்பு

இந்தியப் புலனாய்வுத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் தீர்ப்பு அடுத்த மாதம் 25 அன்று அறிவிக்கப்படும் என இந்தியப் புலனாய்வுத்துறை...

May 1, 2014

திறப்பு விழா நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக அணையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது

பீகாரில், கதேஸ்வர் பன்த் கால்வாய் திட்டம் ரூ.389.31 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. 1977 ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த அணை கட்டும் திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது....

May 1, 2014

இயற்கை சதி செய்யவில்லை; நிரம்பியது கபினி அணை

கர்நாடக மாநிலம் கபினி அணை நிரம்பியுள்ள நிலையில் வினாடிக்கு 11000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த அணையின்...

May 1, 2014

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசுக்கு உச்ச அறங்கூற்றுமன்றம் கண்டனம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக ஆளும் மோடி அரசுக்கு உச்ச அறங்கூற்று மன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

May 1, 2014

2ஜி அலைவரிசை வழக்கின் தீர்ப்பு நாள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

செல்பேசி நிறுவனங்கள் ஒரு ஜிபி இணையப் பயன் பாட்டை குறைந்தது 200 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தன. ரிலையன்ஸ் ஜியோ வந்த பிறகு வானளாவ விலைக் குறைப்பு செய்தார்கள். இன்றைக்கு அனைத்து செல்பேசி நிறுவனங்களும்...

May 1, 2014

யோகி ஆதித்யநாத்தின் அடுத்த புரட்சி

வேளாண் பெருமக்கள் கடன் தள்ளுபடி என்ற பெயரில் உத்தரப்பிரதேசத்தில் உழவருக்கு வெறும் 1 காசு மட்டுமே தள்ளுபடி செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் யோகி ஆதித்யநாத்.

May 1, 2014

செப்டம்பர் 20முதல் 24வரை பிளிப்கார்ட் வழங்கும் பிரமாண்ட தள்ளுபடி விற்பனை

செப்டம்பர் 20முதல் 24வரை பிளிப்கார்ட் வழங்கும் பிரமாண்ட விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பொருட்கள், ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் மிடுக்குப்பேசிகளை தள்ளுபடி விலையில் வாங்க முடியும் எனத்...