May 1, 2014

74வது நாளாக நீடிக்கும் தமிழக உழவர்கள் போராட்டம் இன்று மோடி வீட்டின் முன்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உழவர்கள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு உழவர்கள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு...

May 1, 2014

இந்தியாவில் தயாரிப்போம் மோடியே! இந்தியாவில் விற்பது சினப் பொருட்கள் மட்டுந்தானே: ராகுல்

ராஜ்கோட்டில் தொழில்துறையினருடன் உரையாடும் போது ராகுல்,

மேக் இன் இந்தியா

May 1, 2014

கண்டுகொள்ள ஆள் இல்லாமல் டெல்லியில் 71வது நாளாக தமிழக உழவர்கள் போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக உழவர்கள், டெல்லி ஜந்தர் மந்தரில், கடந்த 71வது நாளாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். உழவர்களின் சிரமங்களைத் தெரிவிக்கும் வகையில்,...

May 1, 2014

நாகரீகமற்ற பாகிஸ்தான் பரப்புரைகள்

நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா.வின் ஆண்டு பொதுஅவை கூட்டத்தில் சனிக்கிழமையன்று பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகக்...

May 1, 2014

உரியில் பாதுகாப்பு படை - பயங்கரவாதிகள் இருதரப்பு இடையே கடும் துப்பாக்கி சண்டை

வடக்கு காஷ்மீரில் உரியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படை ஈடுபட்டது.

May 1, 2014

பாஜக அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்: அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது அப்போதைய ஆளும் கட்சியான சமாஜ்வாதியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. வேட்பாளர் அறிவிப்பில் அன்றைய முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பா சிவபால் சிங்கிற்கும்...

May 1, 2014

காந்தி அவர்களை வெளிநாடு வாழ் இந்தியர் என்று குறிப்பிட்டார்களா ராகுலும் மோடியும்

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார். நேற்று வெளிநாடு வாழ் தமிழர்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர்,...

May 1, 2014

மூத்த இதழியலாளர் கே.ஜே.சிங் கொலை

இதழியலாளர் கே.ஜே.சிங்குடன் அவரது 92 அகவை தாயாரும் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தாயும், மகனும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு...

May 1, 2014

நரேந்திர மோடியின் கனவுத்திட்டத்தை விரைவு படுத்த உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு

தூய்மை இந்தியா என்பது நரேந்திர மோடியின் கனவுத்திட்டம். காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கருத்துப் பரப்புதலை மோடி தொடங்கி வைத்தார். துடைப்பத்தைக் கையில் எடுத்து அவரே வீதியைத் தூய்மையும் செய்தார்....