குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தின் முன்னால் சில குடிசைகள் கட்டப்பட்டு அதில் சிலர் வசித்து வந்தனர். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி இன்றி கட்டப்பட்டதாக கூறி அந்த...
தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி கட்டப்படாததால் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று உத்தரப்பிரதேச அரசு விளக்கம் அளித்துள்ளது.
இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிகழ்ச்சியில் மோடி கலந்துகொண்டார்.
ஆயிரம் மகாத்மா காந்தி, ஒரு...
மூத்த இதழியலாளர் கவுரி லங்கேஷ் கடந்த மாதம் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். முற்போக்கு சிந்தனையாளர்களைச் சுட்டுக் கொல்லும் வலதுசாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
முன்னாள் நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா அண்மையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில்,
‘
பொருளாதார வீழ்ச்சிக்கு, முந்தைய காங்கிரஸ் அரசை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. பொருளாதாரத்தை சீர்படுத்த நமக்கும் (பாஜக) போதிய கால அவகாசம் இருந்தது என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய...
பெங்களூரு பெருநகர மாநகராட்சி தலைவர் தேர்தல் இன்று (செப்டம்பர் 28) கவுன்சிலர் அரங்கத்தில் நடந்தது. தேர்தலில் ஓட்டுப்போட, 266 பேர் தகுதி பெற்றனர்.
இந்தியப் பொருளாதாரத்தையே சிதைத்துவிட்டார்கள் பிரதமர் மோடியும் அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் என கடுமையாக தாக்கியுள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா.