May 1, 2014

கேரளாவில் முழு அடைப்பு; எதிர்வரும் 13 அன்று

சரக்கு மற்றும் சேவை வரி, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும் அவர் கூறும் போது மாநில...
May 1, 2014

குஜராத்தில் பா.ஜ.க. நகராட்சிமன்ற உறுப்பினரைக் கட்டி வைத்து உதைத்த மக்கள்

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தின் முன்னால் சில குடிசைகள் கட்டப்பட்டு அதில் சிலர் வசித்து வந்தனர். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி இன்றி கட்டப்பட்டதாக கூறி அந்த...

May 1, 2014

உத்திரப்பிரதேச அரசின் புதிய சுற்றுலா தலப்பட்டியலில் காசி நகரத்திற்கு முதலிடம்

தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி கட்டப்படாததால் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று உத்தரப்பிரதேச அரசு விளக்கம் அளித்துள்ளது.

May 1, 2014

தூய்மை இந்தியா சாத்தியம் ஆகாததற்கு காரணம் 125 கோடி இந்திய மக்களே: மோடி குற்றச்சாட்டு

இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிகழ்ச்சியில் மோடி கலந்துகொண்டார்.

ஆயிரம் மகாத்மா காந்தி, ஒரு...

May 1, 2014

தன்னை விட மோடியே சிறந்த நடிகர் என்கிறார் பிரகாஷ்ராஜ்

மூத்த இதழியலாளர் கவுரி லங்கேஷ் கடந்த மாதம் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். முற்போக்கு சிந்தனையாளர்களைச் சுட்டுக் கொல்லும் வலதுசாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

May 1, 2014

யஷ்வந்த் சின்ஹாவின் ஆய்வுரைக்குப் பதிலளிப்பதாக அருண்ஜேட்லி நக்கல் நையாண்டி

முன்னாள் நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா அண்மையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில்,

May 1, 2014

பொருளாதார வீழ்ச்சி உண்மை சத்ருகன் சின்ஹா அலசல்

பொருளாதார வீழ்ச்சிக்கு, முந்தைய காங்கிரஸ் அரசை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. பொருளாதாரத்தை சீர்படுத்த நமக்கும் (பாஜக) போதிய கால அவகாசம் இருந்தது என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய...

May 1, 2014

பெங்களூரு மாநகராட்சித் தலைவராக சம்பத்ராஜ் என்ற தமிழர் தேர்வு

பெங்களூரு பெருநகர மாநகராட்சி தலைவர் தேர்தல் இன்று (செப்டம்பர் 28) கவுன்சிலர் அரங்கத்தில் நடந்தது. தேர்தலில் ஓட்டுப்போட, 266 பேர் தகுதி பெற்றனர்.

May 1, 2014

யஷ்வந்த் சின்ஹா கடும் தாக்கு; மோடி, ஜெட்லி இந்தியப் பொருளாதாரத்தை சிதைத்துவிட்டமைக்கு

இந்தியப் பொருளாதாரத்தையே சிதைத்துவிட்டார்கள் பிரதமர் மோடியும் அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் என கடுமையாக தாக்கியுள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா.