16,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அசாமில் அண்மையில் வெளியான, தேசிய குடிமக்கள் பட்டியலில், 40 லட்சம் பேர் இடம்பெறவில்லை. இதனால் தாங்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படலாம் என்ற அச்சம், இவர்கள் நடுவே நிலவுகிறது.
இந்நிலையில், தெலுங்கானாவை சேர்ந்த பாஜக...
15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொலைத் தொடர்பு சந்தையில், ஜியோவிற்கும் ஏர்டெல்லிற்கும் இடையே நடைபெறும் போட்டாப்போட்டியால், ஒரு ஜிபிக்கு ரூ100 வசூலித்த தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அநியாயக் கொள்ளையிலிருந்து வாடிக்கையாளர்கள் மீண்டார்கள்.
அவர்களை தக்க...
15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய நபர், 'இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி மீது வேதியியல் தாக்குதல் நடத்துவேன்' என்று கூறிவிட்டு இணைப்பை...
14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அசாம் தேசிய மக்கள் தொகை வரைவு பதிவேட்டில் 40 லட்சம் பேர் சட்டத்திற்கு விரோதமாக அந்த மாநிலத்தில் குடியேறியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆதலால் அவர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது. இன்று வெளியான இந்தப் பதிவேட்டினால் அந்த...
14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தனது ஆதார் எண்ணை கீச்சுவில் வெளியிட்டு இதன்மூலம் தனது விவரங்களை யாரேனும் திருட முடியுமா என சவால் விடுத்திருந்தார். இந்த சவாலை ஏற்று இணையத்தள ஹேக்கர்கள், சர்மாவின் தனிப்பட்ட விபரங்கள் பலவற்றை சமூக வலைத்தளத்தில்...
14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி ஆட்சி தொடங்குவதற்கு முன்பு களத்தில் இருந்த அன்னாகசாரே தாத்தா! மோடி ஆண்டு முடியுந் தருணத்தில் மீண்டும் வருகிறார். காந்தி பிறந்த நாளில் உண்ணாநிலை இருக்கப் போகிறாராம். நான்கு ஆண்டுகள் அவர் எங்கே போனார்?
நாட்டில் லஞ்சம்,...
14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எல்லையில்லாமல் போய் கொண்டிருக்கும் மோடியின் வெளிநாடு பயண செலவு குறித்து புலம்பாத இந்தியக் குடிமகன் யாரும் இருக்க முடியாது.
இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும்,...
13,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆதார் எண்ணைத் தருகிறேன், முடிந்தால் எனது தகவல்களை திருடுங்கள் என இந்திய தொலை தொடர்பு ஆணையரான டிராயின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா கீச்சுப்பக்கத்தில் அவரது 12 இலக்க ஆதார் எண்ணை வெளியிட்டு சவால் விடுத்தார்.
ஆதார் எண் வெளியான சில மணி...
13,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்திக்க மறுத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. நேரம் கிடைக்காமலும், சில தவிர்க்க இயலாத காரணங்களாலும் சந்திப்பு நிகழாமல் இருந்திருக்கலாம். என்ன நடந்தது என நிர்மலா...