May 1, 2014

எடப்பாடி அரசே காரணமாக இருக்க முடியும்! வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் 14வது இடத்தில் சென்னை. மோடி அரசே காரணம், திருப்பூர் 29ல்

29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மஹாராஷ்டிராவில் உள்ள, புனே, நவி மும்பை மற்றும் மும்பை ஆகிய நகரங்கள், முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. நடுவண் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள, மக்கள் எளிதாக வாழ்க்கை நடத்துவதற்கு வசதியான நகரங்கள் பட்டியலில்.

நாட்டின் முதன்மை...

May 1, 2014

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு! சுங்கச் சாவடிகளை அப்புறப் படுத்தி, சாலைகளை சீரமைத்தாலே தீர்வு

29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் வணிக பற்றாக்குறையானது  மோடி அரசு பதவியேற்ற கடந்த ஐந்து ஆண்;டுகளில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் குறிப்பாக இந்த ஆண்டு கடந்த மாதம் 16.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

காரணம் என்னவெனில் டாலர் மதிப்பு...

May 1, 2014

தமிழகத்தில், கும்கி பயிற்சி பெற்றுவரும் கேரள நீலகண்டன், சுரேந்திரன், பெண் யானை சுரஜா மூன்றும் பயிற்சி முடிந்து அடுத்தமாதம் தாயகம் திரும்பும்

27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்த யானைகளுக்கும் நீட் தேர்வெல்லாம் கிடையாது. எந்த மாநிலத்து யானைகளும் வந்து பயிற்சி பெற்றுச் செல்லலாம்!

இந்தியாவிலேயே, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் தான் யானைகள் எண்ணிக்கை அதிகம். கேரள கோயில்களில் யானை வளர்ப்பு என்பது...

May 1, 2014

தனிப்பட்ட மனிதர்களின் நம்பிக்கை மதம்; அதற்கு அரசின் ஊக்குவிப்பு தேவையா என்ன! தேவையென்கிறது ஆதித்தியாநாத் அரசு

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  உத்தராகண்ட் மாநிலம் ஹரித் துவாரில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் வரை 130 கி.மீ. தூரம் ஆண்டுதோறும் சிவபக்தர்கள் காவடி ஏந்தி யாத்திரை செல்வது வழக்கம். காசியாபாத்தில் உள்ள சிவன் கோயிலில் சிறப்பு பூசைகள் செய்ய, கங்கை நீரை...

May 1, 2014

மகாராஷ்டிராவில் பலத்த பாதுகாப்பு! மராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு மீண்டும் இன்று முழு அடைப்பு

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஏற்கனவே முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 

அப்போது...

May 1, 2014

71 ஆண்டுகளுக்குப் பிந்தைய ஞானோதயம்! ஒன்றிணைந்த இந்தியாவிற்கு ஜின்னா தலைமைஅமைச்சர் ஆகியிருக்கலாம்: தலாய்லாமா

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா, பாகிஸ்தான் தேச தந்தை என அழைக்கப்படும் முகமது அலி ஜின்னா விடுதலைக்குப் பிறகு இந்தியத் தலைமைஅமைச்சர் ஆகியிருக்கலாம் என தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவா மாநிலம், பனாஜியில்...

May 1, 2014

கருணாநிதி மட்டுமே 14 இந்தியத் தலைமை அமைச்சர்களோடு தமிழக உரிமைக்கான குரல் கொடுத்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: கருணாநிதி என்ற தலைவர் மட்டுமே 14 இந்தியத் தலைமை அமைச்சர்களோடு தமிழக உரிமைக்கான  குரல் கொடுத்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்.

திருக்குவளையில் பிறந்த கருணாநிதி 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5முறை முதல்வராகவும் இருந்துள்ளார்....

May 1, 2014

நாளை பேருந்துகள், தானிகள், அழைப்பு சொகுசு வாகனங்கள் அனைத்தும் ஓடா! மோட்டார்வாகனத் துறை அனைத்து அமைப்புகள் போராட்டம்

21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து, பல்வேறு சட்ட மசோதாக்களில், நாட்டின் மிகச் சில கார்ப்பரேட்டுகள் மட்டும் பயனடையும் வகையாக, திருத்தங்களைச் செய்து வருகிறது. அந்த வகையாக தற்போது, மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மோடி அரசு...

May 1, 2014

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு கேரள காதி வாரியம் கவனஅறிக்கை! கை ராட்டையைச் சுற்றியதால் சர்ச்சை

21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனியார் துணி நிறுவன விளம்பரத்தில் நூல் நூற்கும் கை ராட்டையைச் சுற்றும் காட்சியில் நடித்ததால், பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு கேரள காதி வாரியம் கவனஅறிக்கை அனுப்பியுள்ளது. கேரளாவின் பெரிய திருவிழாவான ஓணம் இம்மாதம் கொண்டாடப்பட...