04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் ஏற்படப் போகிற வெள்ளத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் பல ஆயிரம் பேர்கள் அழிந்து போகலாம். மேலும், ஐம்பதாயிரம் கோடிக்கும் அதிகமாக பொருட்சேதங்கள் ஏற்படலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை மையம் தகவல் கடுமையாக...
04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவுக்காக நிவாரண பொருட்கள் உச்சஅறங்கூற்றுமன்ற வளாகத்தில் சேகரிக்கப்பட்டது. அறங்கூற்றுவர் குரியன் ஜோசப்புக்கு எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த காலாடிதான் சொந்த ஊராகும்.
அறங்கூற்றுவர் குரியன் ஜோசப் தன்னார்வலர்களுடன் சேர்ந்து...
03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்திற்கு பருவநிலை மாற்றமும் நகரமயமாக்கலும்தான் காரணம் என்று முன்னாள் சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டியளித்துள்ளார்.
இந்த நூற்றாண்டிலேயே இல்லாத அளவிற்கு கேரளாவில் பெரிய மழை...
03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்நாடு வெதர்மேன் வானிலை கணிப்பு, பெரும்பாலும் நம்பிக்கையைத் தந்து வந்திருக்கிறது தமிழகத்திற்கு. கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் இன்றில் இருந்து அங்கு படிப்படியாக மழை குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன்...
03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலத்தில் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் திரும்பப் பெற்றுள்ளதால் மக்கள் நம்மதி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, நாளை முதல் கொச்சியில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு...
03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு...
02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அடைமழை பெய்து வருகிறது. இதனால் கேரளத்தை போன்று இங்கும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் குடகு மாவட்டத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளும் போக்குவரத்து இயக்கமின்றி காணப்படுகிறது....
02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனக்கு கிடைத்த அனைத்து நிதியுதவியையும் கேரளத்தில் மீன் விற்றுக் கொண்டே கல்லூரியில் படிக்கும் மாணவி ஹனான் ஹமீது அளிப்பதாக அறிவித்துள்ளார்.
திருச்சூரைச் சேர்ந்தவர் ஹனான் ஹமீது. இவர் தோடுபுழாவிலுள்ள அல் அசார் கல்லூரியில்...
02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட பல்நோக்கு சிறப்பு விசாரணை முகாமை குற்றப்பத்திரிகை பதிகை செய்யும் வரை தனக்கான சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் இடைக்கால மனு பதிகை...