May 1, 2014

இந்தியாவில் ஏற்படப் போகிற கடும் வெள்ள அபாயத்திற்கு மாநிலங்கள் பொறுப்பெடுக்க வேண்டும்: தேசிய பேரிடர் மேலாண்மை மையம்

04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் ஏற்படப் போகிற வெள்ளத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் பல ஆயிரம் பேர்கள் அழிந்து போகலாம். மேலும், ஐம்பதாயிரம் கோடிக்கும் அதிகமாக பொருட்சேதங்கள் ஏற்படலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை மையம் தகவல் கடுமையாக...

May 1, 2014

மண்ணின் மைந்தரின் மாபெரும் பங்களிப்பு! கேரளாவுக்காக நிவாரண பொருட்கள் உச்சஅறங்கூற்றுமன்ற வளாகத்தில் சேகரிக்கப்பட்டன

04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவுக்காக நிவாரண பொருட்கள் உச்சஅறங்கூற்றுமன்ற வளாகத்தில் சேகரிக்கப்பட்டது. அறங்கூற்றுவர் குரியன் ஜோசப்புக்கு எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த காலாடிதான் சொந்த ஊராகும்.

அறங்கூற்றுவர் குரியன் ஜோசப் தன்னார்வலர்களுடன் சேர்ந்து...

May 1, 2014

கேரளாவில் மழை நின்றது! அனுதாப தளத்தில் இருந்து ஆய்வுத் தளத்தை நோக்கி நகர்கிறார்கள்; பாதிப்புக்கு நகரமயமாக்கல் காரணமாம்

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்திற்கு பருவநிலை மாற்றமும் நகரமயமாக்கலும்தான் காரணம் என்று முன்னாள் சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டியளித்துள்ளார். 

இந்த நூற்றாண்டிலேயே இல்லாத அளவிற்கு கேரளாவில் பெரிய மழை...

May 1, 2014

கேரளாவில், மிக மோசமான மழை முடிவிற்கு வந்துள்ளது! தமிழ்நாடு வெதர்மேன் ஆறுதல் கணிப்பு

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்நாடு வெதர்மேன் வானிலை கணிப்பு, பெரும்பாலும் நம்பிக்கையைத் தந்து வந்திருக்கிறது தமிழகத்திற்கு. கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் இன்றில் இருந்து அங்கு படிப்படியாக மழை குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன்...

May 1, 2014

மழை நிற்கிறது! கேரளமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு படிபடிப் படியாக திரும்ப முடியும். இந்திய வானிலை மையம் தகவல்

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலத்தில் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் திரும்பப் பெற்றுள்ளதால் மக்கள் நம்மதி அடைந்துள்ளனர்.

இதையடுத்து, நாளை முதல் கொச்சியில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு...

May 1, 2014

நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் ரூ.1 கோடி நிதியுதவி! மழையால் வீழ்ந்த கேரளமக்களை மீட்டெடுக்கும் இந்திய மக்களின் பாசவலை

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு...

May 1, 2014

அதிர்ச்சியையும், திகிலையும் உருவாக்கும் மழையின் கொடுமை! கொண்டானாஅள்ளி என்ற கிராமமே மழையில் மூழ்கி விட்டதாம்

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அடைமழை பெய்து வருகிறது. இதனால் கேரளத்தை போன்று இங்கும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் குடகு மாவட்டத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளும் போக்குவரத்து இயக்கமின்றி காணப்படுகிறது....

May 1, 2014

கேரள மீன்விற்பனை புகழ் கல்லூரி மாணவி வெள்ள பாதிப்புக்கு ரூ. 1.50 லட்சம் நன்கொடை

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனக்கு கிடைத்த அனைத்து நிதியுதவியையும் கேரளத்தில் மீன் விற்றுக் கொண்டே கல்லூரியில் படிக்கும் மாணவி ஹனான் ஹமீது அளிப்பதாக அறிவித்துள்ளார். 

திருச்சூரைச் சேர்ந்தவர் ஹனான் ஹமீது. இவர் தோடுபுழாவிலுள்ள அல் அசார் கல்லூரியில்...

May 1, 2014

பேரறிவாளன் வழக்கு நெடுந்தொடர், தொடரும் போட்டு அறுபது நாட்களுக்கு அப்பால் ஒத்திவைப்பு! உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவு

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட பல்நோக்கு சிறப்பு விசாரணை முகாமை குற்றப்பத்திரிகை பதிகை செய்யும் வரை தனக்கான சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் இடைக்கால மனு பதிகை...