'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' நூலை பறக்கும் படை அதிகாரிகள் தன்னிச்சையாக பறிமுதல் செய்ததாக தெரிவித்து, பறக்கும்படை அதிகாரிகளிடம் அதுகுறித்து விளக்கம் கேட்டுள்ள தேர்தல் ஆணையம் அவர்களை பணியிலிருந்து விடுவித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
...
உலகினரில் தமிழர் விடுத்து ஏனையோர்- கிறித்துவமதம், முகமதியமதம், புத்தமதம், சமனமதம், சீக்கியமதம், என்கிற ஐவகை மதங்களில் ஏதாவதொன்றில் கோயிலோடு இணைந்த குடிகளாகவே வாழ்கின்றனர். உலகில் தமிழர்கள் மட்டுமே கோயிலோடு இணைந்த குடிகளாக இல்லாமல், டாஸ்மாக் அரசியல்வாதிகளோடு இணைந்த...
'முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பெனெ மொழிப இயல்பு உணர்ந்தோரே' என்பதுதான் தொல்காப்பிய நூற்பா! அதன் எளிய பொருள்: முதல் எனப்படுவது இடமும் காலமும் என்பதாகும். நாம் செய்யும் செயல் எவ்வித தடையும் இன்றி நடைபெற இடமும் காலமும் மிகமிகத் தேவை, முதன்மைத்...
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம்முடைய குழந்தைகள் எப்படி விளையாட வேண்டும் என்பதை சீனாதான் முடிவு செய்கிறது. ஏனென்றால் நம்முடைய குழந்தைகள் விளையாட்டுப் பொருள்களில் நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது விழுக்காடு சினாவில் தயாரிக்கப் பட்டவை.
வெற்று உணர்ச்சிகளாக...
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வேலைக்கான படிப்புகள் தருகிறோம் என்று கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் என ஏராளமாக உள்ளன. அந்தப் படிப்பிற்குள் நுழைவதற்கு நுழைவுத் தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்கு ஏராளமான நிறுவனங்கள். அந்த படிப்புகளோடு தொடர்பு படுத்தி ஏராளமான விளம்பர...
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நமது பழந்தமிழகத்தில் மன்னர் ஆட்சி காலத்தில், அணை கட்டி நீர் வளம் பெருக்கினார்கள்.
மக்களாட்சி என்று சொல்லிக் கொள்கிற இந்தக் காலத்தில் அணையில் மணல் திருடி விற்கிற தொழிலைச் செய்ய ஆளாய் பறக்கிறார்கள்...
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழரும்-தமிழர்அடிப்படைகளும்: தான்தோன்றியாக, வாழையடி வாழையாக செழித்து வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும், உண்மையுணர்வோடு இவர், அல்லது இந்த அமைப்பு, அல்லது இந்த இயக்கம், அல்லது இந்தக் கட்சி, தமிழர்-தமிழர்அடிப்படைகளுக்கானது என்று...
23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகில் தமிழன் மட்டுந்தான் தனது கோளான இந்தப் புவியை உலகம் என்றும், தனது பெருநிலப் பரப்பை நாவலந்தேயம் என்றும், தான் உழுது விளைத்து வாழும் மண்ணை தமிழ்நாடு என்றும் அவனே பெயர் வைத்துக் கொண்டு அவன் வைத்த பெயரிலேயே அந்தப் பகுதிகளை அவன்...
17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஆன்மீகம் என்பது வடமொழிச் சொல். அந்தத் துறையை தமிழில், தற்காலத்தில், ஆன்மவியல் என்று சொல்ல முயற்சிக்கிறார்கள். பிற்பகுதியை மட்டும் தமிழாக்குவோர்களுக்கு முற்பகுதியான ஆன்மாவை உயிர் என்று சொல்ல தயக்கமாக இருக்கிறது....