May 1, 2014

ஜெர்மனியின் பான் நகர மேயராக இந்தியாவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் பதவியேற்றார்.

ஜெர்மனியின் பான் நகர மேயராக இந்தியாவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் பதவியேற்றார். இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஜெர்மனியில் மேயராவது இதுவே முதல்முறையாகும். ஜெர்மனியின் தலைநகராக இருந்த பான் நகர மேயருக்கான தேர்தல் நடந்தது.  இதில், ஆளும் கட்சியான கிறிஸ்டியன்...

May 1, 2014

வங்காளதேசத்தில் ஷியா பிரிவினரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்.

அசுரா புனித தினமான நேற்று வங்காளதேசத்தில் ஷியா பிரிவினரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்தார்.

90க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இரவு 1.30 மணியளவில் அங்குள்ள ஷியா பிரிவினரின் முக்கிய...

May 1, 2014

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில், இந்தியாவின் 9 நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும் இந்தத் திடீர் தாக்குதலுக்குத் தக்க பதிலடி...

May 1, 2014

குழந்தைகள் பலாத்காரத்திற்கு செல்போன்கள்தான் காரணம்.

குழந்தைகள் பலாத்காரத்திற்கு செல்போன்கள்தான் காரணம் என உத்தரபிரதேச அமைச்சர் அசம்கான் தெரிவித்துள்ளார்.டெல்லியில் கடந்த வாரத்தில் ஒரே நாளில் இரு வேறு சம்பவங்களில் 24 மணி நேரத்திற்குள் 5 வயதிற்கு உட்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு...

May 1, 2014

அகமதாபாத் போலீசால் வெள்ளியன்று ஹர்திக் மற்றொரு தேசத் துரோக வழக்கின்கீழ் கைது.

சூரத்தைத் தொடர்ந்து அகமதபாத்திலும் படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டுள்ளார். முற்படுத்தப்பட்ட படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குக, இல்லையேல் இடஒதுக்கீட்டு...

May 1, 2014

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாளாகும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாளாகும். எனினும், இன்று அரசு விடுமுறை என்பதால் ஆன் லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கவும் பெறவும் பட்டதைக்...

May 1, 2014

15 வயது தலித் சிறுவன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார்.

ஹரியானாவில் 15 வயது தலித் சிறுவன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

ஹரியானா மாநிலம், கோகனா நகரில் உள்ள வீடு ஒன்றிலிருந்து புறாவை திருடிச் சென்றுவிட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில், 15 வயது தலித் சிறுவனைக்...

May 1, 2014

வழிதவறி பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்ட கீதா வரும் அக்டோபர்26 இந்தியா திரும்புகிறார்.

சிறுமியாக இருந்தபோது வழிதவறி பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்ட காது கேளாத, வாய் பேச இயலாத கீதா வரும் 26-ம் தேதி இந்தியா திரும்புகிறார்.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, வரும் 26-ம் தேதி கீதா...

May 1, 2014

சாகித்ய அகாதெமி செயற்குழுக் கூட்டத்தில் கல்புர்கி படுகொலைக்கு கண்டனத் தீர்மானம்.

கன்னட எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தில்லியில்  நடைபெற்ற சாகித்ய அகாதெமி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இச்சம்பவம் மீது கருத்து வெளியிடவில்லை என அதிருப்தியை வெளியிட்டு...