பீகார், ஜார்கண்ட், மேகாலயா, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களை இந்தியாவிலேயே மிகவும் ஏழை மாநிலங்கள் என்று இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவனம் அறிவித்துள்ளது.
11,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவை மாற்றுவதற்கான...
ஏர்டெல் வோடபோன் நிறுவனங்கள் நட்டத்தில் உள்ளதாக கட்டணத்தை இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளன. ஆனால் ஏற்கனவே இலாபத்தில் உள்ளதான ஜியோ நிறுவனம் கட்டணத்தினை அதிகரிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
11,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில்...
எந்த வகை குறுவி வந்தாலும் முகமூடி அணிவது, தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகழுவுதல், அதிக மக்கள் கூட்டமுள்ள இடத்தைத் தவிர்ப்பது மூலம் நோய் பரவலைத் தடுக்க முடியும். தடுப்பூசியையும் அனைத்து மக்களுக்கும் செலுத்துவதற்கான வேலைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்பது புதியவகை...
ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்த குறளிச்செலாவணி சட்டமுன்வரைவில் உரிய தெளிவு கிடைக்காத நிலையில்- முதலீட்டாளர்கள் அச்சத்தோடும், குழப்பத்தோடும் குறளிச்செலாவணி வணிகத்தில் தொடர்கின்றனர்.
10,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்த,...
மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று தர உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று வழங்குமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை...
இன்று ஒரேநாளில் ஐம்பது விழுக்காடு வரை உச்சம் தொட்டு வணிகமாகிக் கொண்டிருக்கின்றன குறளிச்செலாவணிகள். முதன்மைக் குறளிச்செலாவணியான பிட்காசு 25 விழுக்காட்டு உயர்வைத் தாண்டி விற்பனையாகிறது.
09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தடையோ, கட்டுப்பாட்டு விதிமுறைகளோ,...
ஹைபிளை என்ற தனியார் விமான நிறுவனம் தனது ஏர் பஸ் ஏ340 வகை விமானத்தை தென்முனைக் கண்டத்தில் தரையிறக்கி சாதனை படைத்துள்ளது.
09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஏர்பஸ் ஏ340 விமானம் முதல் முறையாக தென்முனைக் கண்டத்தில் (அண்டார்டிகா) தரையிறங்கி சாதனை...
இந்தியாவில் குறளிச்செலாவணி முதலீடுகளுக்குத் தடையா அல்லது அனுமதியா என்பது குறித்த தகவல்கள் மாறி மாறி வந்துகொண்டே இருப்பது, குறளிச்செலாவணியில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் நடுவே பெரும் அதிர்வலைகளை...
வேதா நிலையத்தின் சாவியை 3 கிழமைகளில் மனுதாரர்களிடம் ஒப்படைக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது.
08,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: மறைந்த முதலமைச்சர் செயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் (வேதா நிலையம்) நினைவு...