அடுத்த மாதத்தில் தீபாவளி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டு பெரிய இயங்கலை வணிக நிறுவனங்களும் சலுகை விலை விற்பனையை அறிவித்திருக்கின்றன.
24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அடுத்த மாதத்தில் தீபாவளி வருகிறது....
பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் இட்டவியை ‘சலிப்புமிக்கது’ என்று கீச்சுவில் குறிப்பிட்ட நிகழ்வு மிகப் பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது.
23,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இட்டவியின் பெருமையை உணர்ந்த உலக நலங்கு அமைப்பு, உயர்ந்த ஊட்டச்சத்து...
தன்னை யாரும் கடத்தவில்லை. சொந்த விருப்பத்தின் பேரிலேயே பிரபுவுடன் திருமணத்திற்கு உடன்பட்டேன் என்று சவுந்தர்யா தன்னிலை விளக்கம் அளித்ததனாலும், அவர் பதினெட்டு அகவை நிறைந்தவர் என்பதாலும் அவருடைய சொந்த விருப்பதில் நடந்த திருமணம் செல்லும் என்று அறங்கூற்றுமன்றம்...
22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: பன்னாட்டு பெண் குழந்தைகள் நாளை முன்னிட்டு பின்லாந்து தலைமைஅமைச்சர் சன்னா மரின் தனது பதவியில் 16 அகவை சிறுமியான ஆவா முர்டோ என்பவரை அமரவைத்தார்.
உலகின் மிக இளம் அகவை தலைமைஅமைச்சர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான,...
தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசுத்துறைகளில் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களை உள்நுழைத்துவிடுகின்றனர். இந்த முறைகேடுகள் அரசியல் காரணங்களுக்காகவும் நடைபெறுகின்றன. தவிர, பிற மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இது போன்ற முறைகேடுகளுக்குத்...
நடுவானில் குவா குவா. விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் அறிவித்தது இண்டிகோ விமான நிறுவனம்.
22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இண்டிகோ விமானத்தில் பயணித்த கர்ப்பிணிக்கு பயண நேரத்தில் விமானத்திலேயே ஆண்குழந்தை பிறந்துள்ளது....
நடிகை காஜல் அகர்வால் நாளது 14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122 வெள்ளிக்கிழமை (30.10.2020) தனது திருமணம் நடைபெற உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: காஜல் அகர்வால் இன்று தனது திருமணம் நடைபெறவுள்ள...
கொரோனாவால் உலகம் அல்லாடிக் கொண்டிருக்கிறது. கொரோனா மனித ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா? தன்னிச்சையானதா என்பதற்கான விடை காணும் வகைக்கான நேர்மை உலகினரிடையே இல்லை. இந்த நிலையில் நோபல் பரிசு சரியான நோக்கத்திற்கானதுதானா என்று அந்தக் குழுவில் இருப்பவர்கள் ஆய்வு...
விடுதலைச் செய்தியில் மகிழ்ந்திருந்து நிலையில்- வருமான வரித்துறை சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக சசிகலா தொடர்பானவர்களுக்கு முரண் தகவலும் வெளியாகி அதிர்ச்சி...