மருத்துவக் கனி கனவுக்கு ஆப்பு அடிக்கும் நீட் தேர்வில், அரசுப்பள்ளியில் பூத்த குறிஞ்சி மலர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டவரைவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரி திமுக ஆர்ப்பாட்டம்
08,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: மருத்துவப் படிப்பில்...
தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு செய்யும் சட்டவரைவு முன்னெடுப்பில் அரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டத்தை...
நீட் தேர்ச்சி விகிதம் உயர்கிறது. ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் மருத்துவர்கள் ஆகப் போகிறார்கள் என்பது போன்ற மாயத் தோற்றத்தை தகர்த்துள்ளது கள நிலவரம்.
07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: நீட் தேர்ச்சி விகிதம் உயர்கிறது. ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள்...
சென்னை மாநகரில் மூன்றில் ஒருவருக்கு கொரோனா நோய் எதிர்ப்புத் திறன் இருப்பதாக செரோ ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை மாநகரில் மூன்றில் ஒருவருக்கு கொரோனா நோய் எதிர்ப்புத் திறன் இருப்பதாக செரோ ஆய்வு முடிவுகளில்...
இங்கிலாந்தைத் தொடர்ந்து இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை விலக்குவது சாத்தியமே என்று விளக்குகிறார்: காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் இராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தமாக ஜெயின் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தவருமான திருச்சி...
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை, இங்கிலாந்தின் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி தமிழீழப் பகுதிகளில், காவல்துறை, வங்கி என்று தனியாட்சி...
பீகார் மாநிலம் முழுவதும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக கூறுவது மக்களுக்கு அக்கட்சி வழங்கும் தேர்தல் லாலிபாப் என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பீகார் மாநிலம் முழுவதும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும்...
7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு சட்டமுன் வரைவின் மீது முடிவெடுக்க காலக்கெடு தேவை என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏழரை விழுக்காடு உள்ஒதுக்கீட்டுக்காக அதிமுக அரசுடன் இணைந்து திமுக...
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி சோதனையில் பிரேசில் தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
06,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தடுப்பூசி சோதனையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி அறைகூவலைச் சந்திக்கிறது-...