எட்டு வழிச் சாலைக்கு தடை என்பதாகவே- முதலில் அந்தப்பகுதி உழவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், முட்டுக்கல்லை பறித்து எடுத்தும் மகிழ்ந்திருந்தார்கள். ஆனாலும் முழு மகிழ்ச்சிக்கு வாய்ப்பில்லை என்பதாக தீர்ப்பின் முழுவிவரத்தில்...
சேலம் சென்னை எட்டுவழிச் சாலைக்கு உயர்அறங்கூற்றுமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை செல்லும். மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச அறங்கூற்றுமன்றம்
23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச் சாலைக்கு...
1 லட்சம் காவல்துறையினர் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் 7000 காவல்துறையினர் ஈடுபட உள்ளனர்.
23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள கருப்பு வேளாண் சட்டங்களை எதிர்த்து பனிரெண்டாவது நாளாக டெல்லியில்...
தடையாட்ட நடனத்திற்கு ஒலிம்பிக்கில் அங்கீகாரம். ஒலிம்பிக் போட்டியை காண அதிக அளவில் இளைஞர்கள் ஆர்வத்துடன் வருவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: பாரீஸ் ஒலிம்பிக்கில் முதன்முறையாக தடையாட்ட (பிரேக்டேன்சிங்) நடன...
இந்த ஆண்டு இடர் மிகுந்த எண்ணிமச் செலாவணி (கிரிப்டோகரன்சி) மீது முதலீடு செய்தவர்களுக்கு 1.5 மடங்கு அதாவது 150 விழுக்காடு லாபம் கிடைத்துள்ளது என்றால் அது உண்மைதான்.
22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: முதலீட்டுச் சந்தையில் பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் பல...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது பருவத்தில் கலந்துகொண்டு பேரறிமுகமான சம்யுக்தாவுக்கு விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும்...
எட்டு மாதங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இறுதியாண்டு வகுப்புக்கள் மட்டும் தொடக்கப் படுகின்றன.
22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் எட்டு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன....
கொரோனா பாதிப்பு காரணமாக அடுத்த பத்து ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் மேலும் 20.70 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள்கள் என்றும் இதன் மூலம் கடுமையான ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என ஐ.நா. பகீர் தகவல் அளித்துள்ளது....
ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்திருக்கும், கருப்பு வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் பரவலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம். போராட்டத்தில் மோடி உருவபொம்மையை எரித்தனர்.
21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...