May 1, 2014

இன்று ஆங்கிலப் புத்தாண்டு 2021!

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே என்ற தமிழ்ச்சொலவடையை நினைவு கூர்வோம். அயல்சார்பைக் கொண்டாடும் ஆங்கிலப் புத்தாண்டு நாளில் தமிழ்மரபை மறக்க வேண்டாம்.
 
17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ‘ஆரியக் கூத்தாடினாலும்...

May 1, 2014

ஏர்டெல் மாதிரி இனி ஜியோவிலும்! இந்தத் திடீர் கரிசனத்திற்கு காரணம் என்ன என்ற விவாதம் இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது

இனி ஜியோ வாடிக்கையாளர்களும் ஏர்டெல் வாடிக்கையாளர்களைப் போல மற்ற தொலைத்தொடர்பு நிறுவன எண்களோடான வரம்பில்லாத அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்று ஜியோ தெரிவித்துள்ளது.
 
16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஏர்டெல்லில் ரூபாய் 598க்கு 84நாட்களுக்\கு...

May 1, 2014

முகேஷ் அம்பானி வெளியேறினார்! ஒன்றிரண்டு பணக்காரர்களை மட்டுமே தூக்கிப்பிடித்ததால், ஒட்டு மொத்த இந்தியாவிற்கே வந்தஇழப்பு

ஒன்றிய பாஜக அரசு, ஒன்றிரண்டு பணக்காரர்களை மட்டுமே தூக்கிப்பிடித்ததால், ஒட்டு மொத்த இந்தியாவிற்கே இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த ஒன்றிரண்டில் முதலாமவரான, முகேஷ் அம்பானி உலகின் முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது அவருக்கு மட்டுமான இழப்பு...

May 1, 2014

பாஜகவில் இடம் பிடிக்க துண்டு போடுகிறாரா அர்ஜுன மூர்த்தி! பகடியாடும் இணைய ஆர்வலர்கள்

இனி இரஜினி கட்சி இல்லை என்றான பிறகு, மோடியும் இரஜினியும் எனது இரு கண்கள் என்று அர்ஜுன மூர்த்தி பேட்டி அளித்திருப்பதை, பாஜகவில் இடம் பிடிக்க துண்டு போடுகிறாரா அர்ஜுன மூர்த்தி என்று பகடியாடுகின்றனர் இணைய ஆர்வலர்கள்.
 

May 1, 2014

பொதுவெளியில் சிவானி கண்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு வலுக்கிறது!

சிவானி நாராயணன் அம்மா செய்தது முழுவதுமே பிக்பாஸ் எழுதிக் கொடுத்த வசனமே. பிக்பாசுக்கு இலக்கு அளவீட்டுப் புள்ளி (டிஆர்பி) கிடைப்பதற்கு சிவானி அம்மா தன் பிள்ளையின் தரம் தாழ்த்தும் முயற்சிக்கு ஒத்துழைத்திருக்க வேண்டாம் என்றும் சில கொண்டாடிகள் இணையத்தில் பதிவிட்டு...

May 1, 2014

5 ஆண்டுகள் 8 மாதம் சிறைதண்டனை! சவுதி அரேபியாவில் பெண்ணுரிமை ஆர்வலர் லூஜெய்னுக்கு

சவுதி அரேபியாவில் பெண்ணுரிமை ஆர்வலர் லூஜெய்னுக்கு 5 ஆண்டுகள் 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மேற்கொண்டதெல்லாம் பெண்ணுரிமை கோரும் நடவடிக்கைகள் என்று பேசப்படுகிறது.

15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சவுதி அரேபியாவில் பெண்ணுரிமை ஆர்வலர்...

May 1, 2014

மக்களிடம் மன்னிப்பு கேட்டு இரஜினிகாந்த் அறிக்கை! கட்சி தொடங்க உடல்நிலை இடம் கொடுக்கவில்லை

நடிகர் இரஜினிகாந்த் நாளை மறுநாள் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில்- கட்சி தொடங்க உடல்நிலை இடம் கொடுக்கவில்லை என்று தெரிவித்து, மக்களிடம் மன்னிப்பு கேட்டு இரஜினிகாந்த் அறிக்கை...

May 1, 2014

நம்பிக்கையில் நரேந்திர சிங் தோமர்! வேளாண் சட்டங்களுக்கு எதிரான உழவர்கள் போராட்டம் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும்

வேளாண் சங்கங்களுக்கு, கலந்துரையாடல் என்ற தலைப்பில் இதுவரை நடந்த ஐந்து கட்ட ‘வேளாண் சட்டங்கள் குறித்து முன்னெடுக்கப்பட்ட வகுப்பும்’ தோல்வியில் முடிந்தன. நாளை ஆறாம் கட்ட வகுப்பு

14,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசின், குறிப்பிட்ட...

May 1, 2014

அரசியல் வேண்டாமே அப்பா! இரஜினியின் மகள்கள் அப்பாவுக்கு அன்பு வேண்டுகோள்

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள இரஜினிகாந்திடம் அவரது மகள்கள், “அரசியல் வேண்டாமே அப்பா” என்று அன்பு வேண்டுகோள் விடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

14,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள இரஜினிகாந்திடம் அவரது மகள்கள்,...