‘ஒன்றியத்தில் கூட்டாட்சி தமிழகத்தில் தன்னாட்சி’ என்பதுதான் திராவிட இயக்கங்களின் கொள்கையே. ஆனால் ஆட்சியில் பங்கு கேட்கிறது பாஜக. அதிமுக அந்த அடிமைத்தனத்திற்கும் தயார்தானா? என்பது தமிழக மக்கள் கேள்வியாகி; அதிமுகவை தமிழகம் தோற்கடிக்கும் என்பது தொடர்ந்து...
அம்மா அப்பா என்கிற, மொழியின் முதன்மை உறவுச் சொற்கள், உலகமொழிகள் அனைத்திற்கும் நமது தமிழ் வழங்கிய கொடையாகும்.
30,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்மொழியில் உள்ள சொற்கள் தோன்றிய விதம் பற்றி ஆராயும் பொழுது, அம்மா என்னும் சொல் எவ்வாறு...
திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
29,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: நடந்து முடிந்த...
மேற்கு வங்கத்தின் கூச் பிகார் வாக்குச்சாவடியில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஒரு விளக்கம் அளித்துள்ளது.
28,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு...
சில நாட்களாக அலை ஓய்ந்திருந்த நிலையில், தற்போது தன்னை திருப்பதி ஏழுமலையானைப் போல் வேடமிட்டு அந்தப் புகைப்படத்தை தனது இணையதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் நித்தியானந்தா.
28,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: திரையில் நடிகர் கமல்ஹாசனுக்குப் பிறகு,...
பைக்கில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள் குறித்து, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றவாறு, தமிழகமே அதிரும் வகையான, தகவலைத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.
27,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122:...
கைக்குழந்தையை மடியில் வைத்து காரை ஓட்டிய போது திடீரென குழந்தை தவறி விழப்போனதால், குழந்தையைப் பிடிக்க முயற்சி செய்த பசும்பொன், காரின் கட்டுப்பாட்டை நழுவ விட்டார். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து 3 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவின் அனைத்து சுங்கச்சாவடிகளிலும், விரைவுக்கட்டு புதிய முறையால், உள்ளூர் மக்களுக்கு கட்டணச் சலுகைக்கான அடையாள அட்டை கைவிடப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி வரிவிலக்கு கோரி ஒரு கருநாடகத்தில் ஒரு கிராம மக்கள் தனிச்சாலை அமைத்து புதிய வகைப்...
உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 1,26,315 பேருக்கு கொரோனா! நீட் வைத்து மருத்துவத்திற்கு மாணவர்களை வடிகட்டும் அறிவாளிகள் எங்கே போனார்கள்?
26,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 1,26,315 பேருக்கு கொரோனா...