May 1, 2014

ராணுவ ஆள்சேர்ப்பு எழுத்துத் தேர்வு ரத்து

இந்திய ராணுவத்தில் பல்வேறு பணிகளுக்கு ஆள் சேர்ப்பதற்கான தேர்வின் வினாத்தாள் மும்பையில் வெளியானதை தொடர்ந்து, காம்டீ, நாக்பூர், அகமத் நகர், அகமதாபாத், கோவா மற்றும் கிர்கீ உள்ளிட்ட மையங்களில்  நடைப்பெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக...

May 1, 2014

குடியரசுத் தலைவர் வேட்பாளர்: அத்வானிக்கு மீண்டும் அல்வா!

 

     குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் முரளி மனோகர் ஜோசி அல்லது சுஷ்மா சிவராஜை வேட்பாளராக நிறுத்த பாஜக பரிசீலித்து வருகிறது.

     பாஜக மூத்த...

May 1, 2014

இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பைதான், நாட்டிலேயே பணக்கார நகரம்

இதுகுறித்து ‘நியூ வேர்ல்டு வெல்த்’ எனும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்தியாவிலுள்ள மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.360 லட்சம் கோடி.

இந்தியாவில் 2,64,000...

May 1, 2014

ஜக்கி வாசுதேவ் அளித்த சால்வையை சில்பி திவாரிக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்.

கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையைப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24ம் தேதி திறந்து வைத்தார். அதன் பின்னர் ஈசா யோகா மையத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு அவர் பேசினார். விழாவில் கலந்துகொண்ட...

May 1, 2014

ஆதார் தகவல்களை திருடி முறைகேடாக பயன்படுத்தி பண பரிவர்த்தனை

ஆதார் தகவல்களை திருடி முறைகேடாக பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்ததாக, வங்கி உட்பட 3 நிறுவனங்கள் மீது குற்றவியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பண பரிவர்த்தனைகளில் ஆதார் மிகவும் பாதுகாப்பானது என நடுவண் அரசு...

May 1, 2014

ரூ251க்கு செல்பேசி விற்பனை செய்யபோவதாக அறிவித்த ரிங்கிங்பெல் நிறுவனம் மீது வழக்கு பதிவு

கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் 251 ரூபாய்க்கு செல்பேசி விற்பனை செய்யபோவதாக ரிங்கிங் பெல் நிறுவனம் அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் வரவேற்ப்பை பெற்றதோடு, கோடி கணக்கானோர் முன் பதிவு செய்ய துவங்கினர்.

May 1, 2014

உலக அளவிலான தற்கொலையில் இந்தியா முதலிடம்

தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

     மன அழுத்தம், பொருளாதாரம், வேலையின்மை ஆகிய காரணங்களால் தற்கொலை முடிவை தேடிக் கொள்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்...

May 1, 2014

கிண்டல் வாசகங்களோடு, எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் வந்து விழுந்த 2000 போலி ரூபாய் தாள்கள்

டெல்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் ரூ.2000 போலி ரூபாய் தாள்கள் வந்ததோடு அதில் ரிசர்வ் வங்கி என்பதற்கு பதிலாக குழந்தைகள் வங்கி என்று அச்சடிக்கப்பட்டிருந்ததை அடுத்த பரபரப்பு நிலவியது.

May 1, 2014

இலங்கை வறட்சிக்கு இந்தியா உடனடி உதவி: 100 மெட்ரிக் டன் அரிசி, 3 தண்ணீர் வண்டிகள் நன்கொடை

இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிக்க இந்தியா சார்பில் மூன்று தண்ணீர் வண்டிகள், 100 மெட்ரிக் டன் அரிசி ஆகியவை நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.

     இலங்கை தலைநகர் கொழும்புக்கு மூன்று நாள் அரசு முறைப்...