May 1, 2014

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. மணிப்பூர், கோவாவில் ஆட்சி அமைக்க கடும் போட்டி

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது.

அந்த மாநிலங்களில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

May 1, 2014

செம்மர கடத்தல் வழக்குகளின் பின்னணி

ஆந்திராவில் செம்மரம் வெட்டச்சென்றதாக கூறி தமிழக கூலித் தொழிலாளிகள் அடிக்கடி  கைது செய்யப்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது.

     ஆந்திர அரசின் தமிழர் விரோத போக்கின் பின்னால் வனத்துறை அதிகாரிகள்...

May 1, 2014

பணத்தையும் பதவியையும் காட்டி, மாற்று கட்சியினரை பாஜக இழுத்து வருகிறது

கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, தாமரைஅதிரடி திட்டத்தை தொடங்கி, அதன் மூலம் மாற்றுக் கட்சியினரை வேகமாக பாஜகவுக்கு இழுத்து வருகிறார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

     கடந்த 2008...

May 1, 2014

நாளை வெளியாகிறது 5 மாநில தேர்தல் முடிவுகள்

உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. காலை 11 மணிக்குள் முன்னணி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ...

May 1, 2014

நான் தலித்தாக இருப்பதால் என் மீது நடவடிக்கை - நீதிஅரசர் கர்ணன்

தலித் ஆக இருப்பதால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், தனக்கு நெருக்கடிகள் அளிக்கப்படுவதாகவும் நீதிஅரசர் கர்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

     சென்னை உயர்நீதிமன்ற நீதிஅரசராக...

May 1, 2014

மோடியிடம் பேச சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலநிலை: அதிக பேர்களால் காணப்பட்டு வரும் கணொளி

குஜராத்தில் உள்ள காந்தி நகரில் விருது வழங்கும் விழா ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார்.

     உலக மகளிர் நாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள காந்தி நகரில் பெண் பஞ்சாயத்துத் தலைவர்களைக் கௌரவித்து...

May 1, 2014

உச்ச நீதி மன்றத்தில் ஆஜராகாமல் இழுத்தடிப்பதாக உயர்நீதிமன்ற நீதியரசருக்கு பிடியாணை

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதியரசர் கர்ணன், 7 பேர் கொண்ட உச்ச நீதி மன்ற அமர்வு முன்பு ஆஜராகாமல் இழுத்தடிப்பு செய்ததாக இன்று அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிஅரசராக இருந்தவர் சி.எஸ்.கர்ணன்.

May 1, 2014

மோடியின் பேச்சில் உள்ள சீர்மை திட்டங்களில் இருக்கிறதா

இந்தியாவில் 100 சீர்மை நகரங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த சீர்மை நகரங்கள் பெரிய பங்களிப்பை அளிக்கும்;  அதிகமான தொழில் வாய்ப்புகள் உருவாகும் . இந்த நகரங்களுக்காக 731 சீர்மை நகரத் திட்டங்களையும் தற்போது உள்ள மோடி...

May 1, 2014

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்!

நாட்டின் மிகப்பெரிய மாநிலம், நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அளவுக்கு வல்லமை கொண்ட 80 நாடாளுமன்றத் தொகுதிகள் கொண்ட மாநிலம் உத்திரபிரதேசம்.

     தேர்தல் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது.