பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது.
அந்த மாநிலங்களில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.
ஆந்திராவில் செம்மரம் வெட்டச்சென்றதாக கூறி தமிழக கூலித் தொழிலாளிகள் அடிக்கடி கைது செய்யப்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது.
ஆந்திர அரசின் தமிழர் விரோத போக்கின் பின்னால் வனத்துறை அதிகாரிகள்...
கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, தாமரைஅதிரடி திட்டத்தை தொடங்கி, அதன் மூலம் மாற்றுக் கட்சியினரை வேகமாக பாஜகவுக்கு இழுத்து வருகிறார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2008...
உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. காலை 11 மணிக்குள் முன்னணி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
...
தலித் ஆக இருப்பதால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், தனக்கு நெருக்கடிகள் அளிக்கப்படுவதாகவும் நீதிஅரசர் கர்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிஅரசராக...
குஜராத்தில் உள்ள காந்தி நகரில் விருது வழங்கும் விழா ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார்.
உலக மகளிர் நாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள காந்தி நகரில் பெண் பஞ்சாயத்துத் தலைவர்களைக் கௌரவித்து...
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதியரசர் கர்ணன், 7 பேர் கொண்ட உச்ச நீதி மன்ற அமர்வு முன்பு ஆஜராகாமல் இழுத்தடிப்பு செய்ததாக இன்று அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிஅரசராக இருந்தவர் சி.எஸ்.கர்ணன்.
இந்தியாவில் 100 சீர்மை நகரங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த சீர்மை நகரங்கள் பெரிய பங்களிப்பை அளிக்கும்; அதிகமான தொழில் வாய்ப்புகள் உருவாகும் . இந்த நகரங்களுக்காக 731 சீர்மை நகரத் திட்டங்களையும் தற்போது உள்ள மோடி...
நாட்டின் மிகப்பெரிய மாநிலம், நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அளவுக்கு வல்லமை கொண்ட 80 நாடாளுமன்றத் தொகுதிகள் கொண்ட மாநிலம் உத்திரபிரதேசம்.
தேர்தல் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது.